Category: புதிய ஏற்பாடு

மீட்புக்கான நேரம்

February 27, 2022, Sunday7th Sunday before Easter Lent: A Time of Redemption Isaiah 58: 1-14Psalm Ps.6Romans 2:1-13John 5:1-9 27 பெப்ரவரி 2022யோவான் 5:1-9 ‘சொட்டோரியா’ முழுமையான மீட்பு மீட்பு என்னும் பதம் ‘சொட்டோரியா’ σωτηρία…

இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus

“இயேசுவின் மானிடத் தன்மையும் இறைத்தன்மையும்” தாயும் தந்தையுமாகிய கடவுளாலும் நம்முடைய ஆண்டவரும் விடுதலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. தூய மத்தேயு என்பவர் எழுதின நற்செய்தி நூல் 17ஆம் பிரிவு 1 முதல் 9 வரையிலான திருமொழிகள் இயேசு…

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

கடவுள் எங்களில் ஒருவரானார்!!!

கடவுள் எங்களில் ஒருவரானார் 'எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய 'இயேசு சமூகங்கள்' நத்தார் (இயேசு பிறப்பு) என்பது 'எங்களில் ஒருவரான கடவுளை' புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார்,…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு- ஓர் ரகசிய சீடர்

அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பு ஓர் ரகசிய சீடர் புதிய சீடத்துவத்துக்கான முன்னோடி மத்தேயு 27: 57-61, லூக்கா 23: 50-56, யோவான் 19: 38-42 மாற்கு 15: 42- 47 ஆண்டவர் இயேசுவை நல்லடக்கம் செய்த அரிமத்தியா ஊரைச் சார்ந்த…

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்என்று ஒரு யூடியூப் பிரசங்கியார் ஆணித்தரமாக அடித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். “இன்றைக்கு பிரசிங்கிமார்கள் பிரசங்கிப்பதையே இயேசு அன்றைக்கு பிரசங்கித்திருந்தால் இயேசுவை யாரும் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்” என்ற லியனார்ட் ரேவன்ஹில்லின் (Leonard Ravenhill) கூற்றையே இவரின் பிரசங்கம் நினைவூட்டியது.…