Category: புதிய சிந்தனைகள்

பெண்ணியப் பார்வையில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்: புதிய ஏற்பாடு

இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள் அன்றைய யூத சமுதாயத்தில் பாவிகள் வரிதண்டுவோர், பெண்கள் என பலரும் மனித மாண்பின்றி, ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். யூதப் பெண்களை இரண்டாம் தர குடிகளாகவும், சமாரியப் பெண்கள், சீரிய நாட்டுப் பெண்கள் புறந்தள்ளப்பட்ட, தீண்டாகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள். இயேசுவின்…

g4cba24a7f5124afa783825708f452059896d30b1fded0f5d9f7a792386ed5aa06cb8ec21ad2f0228e41410022687b99ef8c75de7bee3ab6805ebab2944ee0165_1280-2604969.jpg

திருமுழுக்கு ஒரு அனுபவம்

“திருமுழுக்கு: கிறிஸ்துவுடன் மரித்தலும், உயிர்த்தலும்” திருமறை பகுதிகள் யாத்திராகமம் 2: 1 – 101 பேதுரு 3: 19 – 22யோவான் 12: 20 – 26 சிந்தனைக்கு…. ஒருமுறை எங்களது ஆலயத்தில் உள்ள திருமுழுக்கு பதிவேட்டை ( Baptism Register)…

pexels-photo-1456613-1456613.jpg

திருமணத்தை மதித்தல்

திருமறைப் பகுதிகள்மல்கியா 2: 13 – 161 கொரிந்தியர் 13: 1 – 14மாற்கு10: 2 – 9 முகவுரை பள்ளிகளில், கல்லூரிகளில் படித்து முடித்த பின்பு தான் சான்றிதழ்கள் வழங்குவார்கள். அவர்களுடைய நன்னடத்தை, ஒழுக்கம், அறவாழ்வு … இவைகள் எல்லாம்…

cows, woman, female-4708901.jpg

மாடுகளை வளர்த்த பட்டறிவு

இயற்கை கரிசனை எருதுகொண்டு உழுதபோது மகிழுந்து கொண்டாடிய மண் இன்று இயந்திரம் கொண்டு உழுதபோது தன்னுள் சுமந்த மண்புழுக்களும் வண்டுகளும் கதறி அழுத சத்தம் கேட்டு தன் கருவறையில் இருந்த புழுக்களும் தன்னையே சுற்றி சுற்றி தம் அடைக்கலத்தில் இருந்த தும்பிகளும்…

ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை

RECONCILIATION : NEW COVENANT OF CHRIST ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. இன்றைய நாளில் ஒப்புரவாகுதல் எனும் கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை என்ற…

புதுப்படைப்பு

மானுடத்தின் முதல் படைப்பும் புதுப்படைப்பும் கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கன்பான முகநூல் நண்பர்களே, உங்கள் யாவரையும் எம்பெருமான் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன். இன்றைய நாளின் காலையில் ஞாயிறு வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த வேள்விகளையும் கேள்விகளையும் இங்கு இறையியலாக்கம்…

Friends, Food and Fellowship

யோவான் 15 : 12 – 13 நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. இயேசுவின் வாழ்நாளை…

“கிறிஸ்தரசர் அருட்பொழிவு திருவிழா”

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரல் வாழ்த்துகள்.குருத்தோலை ஞாயிறு என்பது கிறிஸ்துஅரசர் முடிசூட்டு பெருவிழாவின் முதல்நாள் கொண்டாட்டம் ஆகும். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவுக்கு அரசர், இறைவாக்கினர், ஆசாரியர் என்ற மும்மைத் திருப்பணி நிறைவிற்கான அருட்பொழிவு நடைபெறும்…

கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா?

மக்களோடு மக்களாக (Be with the People) இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல்,பொருளாதார,சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது, 38வது நாளாக அமைதியான ரீதியில் போராட்டம் காலி முகத்திடல், கொழும்பில் நடைபெற்று வருகின்றது.…