Category: புதிய சிந்தனைகள்

கடவுள் VS மனித அதிகாரங்கள்

இறை அரியணை முன் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயர் 4:16 இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய…

“இயேசுவும் பெண்களும்”

“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women) - - அருட்பணி ரா. ரூபன் பிரதீப் எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம்…

கண்களின் இச்சை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?

நுகர்வுப் பண்பாட்டுக்கு கிறிஸ்தவரின் மறுமொழி (CHRISTIAN RESPONSE TO CONSUMERISM) நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். அருட்பணி. டால்ட்டன் மனாசே 1) திருப்பால்கள் (Psalms)37 – இறைநீதிக்கு எதிரான…

கிறிஸ்தவர்களுக்கு அம்பேத்கரின் அறிவுரை

26 தை 2022 எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும் மத்தேயு 23:23-28 • நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும்…

“நாம் தீண்ட தவிர்த்தவைகளே நம் மீட்பிற்கான தீர்வுகள்”

Touch the Untouchables 2 அரசர்கள் 5:1-10திருப்பாடல்கள் 10:1-12எபிரெயர் 13:8-17மத்தேயு 8:1-4 முன்னுரை: சமீபத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ராஜேஷ்வரி அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரை அவருக்குரிய அலுவல் நாற்காலியில் அமரவிடாமல்…

தமிழர் திருநாள்

14 தை 2022 மத்தேயு 12:1-8 • கடவுள் பல்வேறு வழிகளில் தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, யூத சமயத்தில் கடவுள் இயற்கையினூடாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் (திருப்பாடல்கள் / சங்கீதம் 19:1), இயற்கையில் இறைபிரசன்னத்தை மக்கள் உணர்ந்தனர் (தொடக்கநூல் / ஆதியாகமம்…

தீமைகளை எதிர்த்து ஒற்றுமையாக போராடு புத்தாண்டு சிறப்புறும்

கருப்பொருள் விடுதலை மையமாக இறை ஆசியை, இறை பெயரை நோக்குவோர்; பேறுபெற்றோர். புத்தாண்டு புதுஆண்டு போராடுபல்லவிபுத்தாண்டு புதுஆண்டு போராடுஇந்தாண்டு சிறப்பா(க்)க கைகூப்புநீதாண்டு நிதம்தாண்டு தீமைகளைபுதுஆண்டு சிறப்பாகும் தோள்கொடு அனுபல்லவிநம்பு நன்மை நம்புநம்பு கடவுளை நம்புநம்பு நம்மை நம்புநம்பு நடக்கும் நம்பு சரணங்கள்…

இதை மறவாதிருங்கள்

2022ம் ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்புதிய ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும்போது பின்வரும் செயல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, புது வருடத்துக்குள் நாம் கடவுளுடனும் மனிதனுடனும் பொருத்தனைகளில் ஈடுபடுவோம். எனவே, இவ்வருடத்திற்குள் நாம் காலடி…

கடவுள் எங்களில் ஒருவரானார்!!!

கடவுள் எங்களில் ஒருவரானார் 'எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய 'இயேசு சமூகங்கள்' நத்தார் (இயேசு பிறப்பு) என்பது 'எங்களில் ஒருவரான கடவுளை' புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார்,…

கிறிஸ்மஸ் கூடாது ?

நம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக மூர்கமானவைகளாக இருக்கின்றன. எப்படியெனின், 2000 ஆண்டுகளுக்கு முன் மீட்பர் பிறந்த அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அந்த நாளில் நடந்த பல அவலங்களை மறைத்து நமக்கு கொண்டாட ஒரு பண்டிகைவேண்டும் என்ற அளவில் உலகப்பண்டிகைகளுக்கு…