Category: மேலறை பேச்சு

அன்பின் பணி

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…

இயேசுவின் வியத்தகு அன்பு

மேலறைப்பேச்சு 5 லெந்து காலத்தின் ஐந்தாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13:31-33 இயேசுவின் வியத்தகு அன்பு யூதாஸின் மீட்புக்காக ஊற்றப்பட்டது ஆனால் அவன் மனம் மாறவில்லை. இயேசு தனது தியாக அன்பினாலே நம் மீட்புக்காக தம் வாழ்வை அற்பணித்து…

உன் பெலவீனத்தை நான் அறிவேன்

மேலறைப்பேச்சு 4 லெந்து காலத்தின் நான்காம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 18-30 யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம்…

செயலாற்றும் அன்பு

மேலறைப்பேச்சு3 லெந்து காலத்தின் மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 12-17 ”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர்…

நீ இயேசுவுக்கு சொந்தம்!

மேலறைப் பேச்சு 2 லெந்து காலத்தின் இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 6-11 இயேசுவின் அன்பின் சேவை பேதுருவுக்கு ஒரு பேரதிர்ச்சி. பேதுரு துடிப்புடன் தடை சொல்லுகிறான். காரணங்கள் என்னவெனில், ஆண்டவர்மேல் கொண்ட மரியாதையும் ”தான் தகுதியற்றவன்”…

பிறரை நேசி

மேலறைப் பேச்சு 1 லெந்து காலத்தின் முதல் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 1-5 இயேசு எல்லாம் தெரிந்தவர். தான் சர்வ வல்லவர் என்றும் பிதாவுடன் நீங்காத உறவிலிருப்பவர் என்றும் அறிந்திருந்தும் அவர் தம்முடையவர்களிடம் அன்பு கூர்ந்தார். அன்பின்…