Category: லெந்துகாலம் சிந்தனைகள்

உணர்ச்சியான அறிக்கை வேண்டாம்

வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.

அறிவுறுத்தல்களை தள்ளாதே

வசந்தகாலப் பூக்கள் 6 ஆறாம் தியானம் செபம்: இறைவா உம்மால் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்டு அதன்படி நடக்க அருள் புரிவாயாக. ஆமென்.

இருப்பிடத்தை அவதானித்துக் கொள்

வசந்தகாலப் பூக்கள் 5 ஐந்தாம் தியானம் செபம்: இறைவா எனது இருப்பிடத்தை சரியாக அமைத்துக் கொண்டு தவறிலிருந்து விலகி வாழ அருள்புரிவாயாக.

தவறுகளை ஏற்றுக்கொள்ளாமை வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 4 நான்காம் தியானம் செபம்: இறைவா எனது தவறை நான் ஏற்றுக் கொண்டு, அறிக்கையிட்டு அதனை விட்டுவிட அருள்புரிவாயாக. ஆமென்.

திட்டமிட்ட பாவமே வீழ்ச்சிக்கான காரணம்

வசந்தகாலப் பூக்கள் 3 மூன்றாம் தியானம் தொடக்கநூல் (ஆதியாகமம்) 4:8ல் ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக காயீனின் முகநாடி வேறுபட்டு அவன் தன் சகோதரனாகிய ஆபேலோடு அன்பாகப் பேசி, அவனை வெளியே அழைத்துச் சென்று அவன்மீது பாய்ந்து கொலை செய்தான்.…

வீழ்ச்சிக்கு காரணம் சந்தேகமே

வசந்தகாலப் பூக்கள் 2 இரண்டாம் தியானம் செபம்: இறைவா என் பலவீனங்களின் மத்தியில் நான் உம்மில் நிலைத்திருந்து உறுதியாய் வாழ உலக ஆசைகளிலிருந்து எம்மை விடுவித்தருளும். ஆமென்.

ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

முதலாம் தியானம் லெந்து காலங்களில் எமது ஆன்மீக வாழ்வில் வீழ்ச்சிக்கான காரணங்களை திருமறை உதாரணங்களுடன் நாம் ஆராய்வோம். இதற்காக, இன்றைய நாளில் ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். முதலாவதாக, ஏவாள் கடவுளுக்கும் அவருக்கும், கணவனுக்கும் தனக்கும் இடையே…

‘உடைந்த நிலையில் விசுவாசம்’

அன்பானவர்களின் இறுதி மணித்துளியில் அவர்களுடன் இருக்க இயலாமை, துன்பம், நம்பிக்கை இழப்பு ஆகிய சூழலில் உயிரிழந்தோருக்காக வருந்துதல். திருமறைப் பகுதி: 1 கொரிந்தியர் 15 (இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம் வெற்றி.) திருமறைப் பகுதியின் சூழல்: இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மீது…

வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்

வசந்தகால பூக்கள்லெந்துகாலம் சிந்தனைகள் அறிமுகம் லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும்…