Category: நூல்கள்

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு தவக்காலத்தில் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல். தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் துணைமுதல்வராகவும், சமூக பகுப்பாய்வுத் துறையில் பேராசிரியராகவும் மிக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அருட்பணி. முனைவர். சாலமன் விக்டசு தொடர்புக்கு:…

புதிய சியோன்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்துகிறேன். அருட்பணி. ஜெபசிங் சாமுவேல் எழுதிய “ புதிய சியோன் “ எனும் நூல் சீயோன் என்ற சொல்லைப் பற்றியும் அதன் உட்பொருள் பற்றியும் திருமறை ஆதாரத்தோடு எடுத்து விவரிக்கிறது. கிறிஸ்துவின் இறுதி வருகை…

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்

ஆசிரியர் பற்றி மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல…