Category: மலையக இறையியல்

ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்துவரும் சொந்த கால்களினால் உழைத்து வாழும் மலையக மக்களின் வரலாற்றையும், அவர்களின் விடுதலை வாழ்விற்கு தேவையான முன்னெடுப்புக்களையும், அனுபவித்து வரும் கொடுமைகளையும் கலைகளின் ஊடாக பதிவுசெய்வதே இந்தப் பக்கத்தின் நோக்கம்.

ஆ இவனா, இவே அவன்ட மகன் தானே!

உடைத்தல் + உருவாக்குதல் வாலிபனான இயேசு சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு காரியங்களையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்டவர். சிறு வயது தொடக்கம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும், அவருடைய ஊர் மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அநீதிகளையும், வெறுப்புகளையும், மறுப்புக்களையும், ஏமாற்றுக்களையும், அவதானித்தவராகவும்…

இறக்கப்படாத சிலுவைகள்

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான சிலுவை மரத்தைத் தோழில் சுமந்து படைவீரர்களின் கசையடிக்காயங்கள் மட்டுமன்றி முள்முடி தலையில் குத்த யூத அடிப்படைவாதத்தின் நிந்தனைகளுடன் அவதூறுப் பேச்சுக்களையும் தாங்கியவண்ணம் கொல்கொதா எனும்…

What makes a good cup of tea?

ஆக்கம் அருட்பணி. சிறி ஜூட் வினோதன், அருட்பணியாளர், அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபை, திருகோணமலை. அருட்பணி. சிறி ஜூட் வினோதன் ரோட்டி எனும் குறும்படத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளார். மலையக உறவுகளின் வாழ்வியல் கலை, பண்பாட்டு தளத்தில் பதிவுசெய்யும் அருட்பணி.சிறி ஜூட்…

‘இயேசுவின் மாட்டுத்தொழுவமும், லயின் காம்பிராவும்

மரியாளும் யோசேப்பும் மிகுந்த மனவேதனையோடும் உடல்வலியோடும் தங்குவதற்கு ஓர் இடத்தை தேடிக்கொண்டிருந்தனர். மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தார், தனது மனைவிக்கு குழந்தையைப் பிரசவிக்கச் சரியான ஓர் இடத்தை என்னால் ஏற்பாடு செய்ய செய்ய முடியவில்லையே! என மனவேதனையோடு யோசேப்பு ஓர் இடத்தை…

இலங்கையில் அம்பேத்கர்

“இலங்கை தமிழருக்கு ஓர் அம்பேத்கர் கிடைத்திருந்தால்..?” 1800களில் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள கண்டியை சுற்றியுள்ள மலைகளில் தேயிலை, காஃபி, ரப்பர் ஆகிய பயிர்களை நட ஆங்கிலேயர்கள் முடிவெடுத்தனர். அதில் வேலை செய்வதற்காக தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோரை கங்காணிகள் மூலம் அழைத்து…

தோட்டக்காட்டு இயேசு

இலங்கை மலையக மக்களில் ஒருவராக இயேசு 19 நூற்றாண்டில் உலகில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன, இக்காலத்திலேயே இந்தியாவில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. பஞ்சம் அதிகரிக்க அதிகரிக்க வயிற்றுப்பசிக்கு உணவு இல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாத அவலநிலை மக்களுக்கு ஏற்பட்டது. சீர்கெட்ட…

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய், இல்லாட்டி மாடு மேய்க்க போடா……..நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற?நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என்…