Category: அருளுரை குறிப்பு

brothers, poverty, begging

வறுமையும் கிறிஸ்தவத்தின் மறுமொழியும்

Christian Response to Poverty # திருமறைப் பகுதிகள் ஆமோஸ் 8: 4 – 7யாக்கோபு 2: 1 – 7லூக்கா 16: 19 – 31 #. சிந்தனைக்கு நிலவரம்பு உச்ச சட்டம் – நில பிரபுக்களை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்டது…அடிமைத்தனம்…

Pink Peace Light Sign

“என் பேரமைதியை நான் உங்களுக்கு தருகிறேன்”

“My Peace I Give to You” திருமறை பகுதிகள் சகரியா8: 12-19ரோமர் 5: 1-5யோவான் 16: 16-33 உட்புகும் முன் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவு அருளுரையில் கடவுளை எவரும் தரிசிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு வருகிற இயேசு, “சமாதானம் பண்ணுகிறவர்கள்…

நல்லாசிரியர் இயேசு

திருமறை பகுதிகள் நீதிமொழிகள் 4: 1 – 19அப்போஸ்தலர் 22: 1 – 5லூக்கா 4: 31 – 44 உட்பகுமுன் ஒருகுழந்தையின்முதல்வகுப்பறைதாயின்கருவறை தான்… கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய பழமொழிபள்ளிகள் இல்லா ஊரில்குடிபுக வேண்டாம் இது…

பன்மைத் தன்மை: மனுக் குடும்பத்தின் பண்பும்,  பற்றுறுதி பகிர்வும்

Plurality: Common Humanity and Faith Sharing # திருமறை பகுதிகள் யோனா 4: 1 – 11 அப்போஸ்தலர் 8 :26 – 40 மத்தேயு 22: 1 – 14 # உட்பகுமுன் ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய நண்பர்கள்,…

pexels-photo-8815222-8815222.jpg

தூய பலி எனும் சாக்கிரமெந்து

திருமறை பகுதிகள் 1 இராஜாக்கள் 4: 42 – 44யோவான் 6: 25 – 581 கொரிந்தியர் 11: 23 – 30 உட்புகும் முன்… திருமுழுக்கும், திருவிருந்தும் திருச்சபையின் சாக்கிரமெந்துகள்… ஒன்று அங்கத்தினராவதற்கும், மற்றொன்று அருள்பணி புரிவதற்கும் நம்மை வழிநடத்துகின்ற…

pexels-photo-1667240-1667240.jpg

கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்

திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…

ge4672b2aec33d589d2b99334e65496cc8d491709da81cc1894bcb91ea08a3c63ad87cb163ea06f1fc0ee827dc43df4f8_1280-735942.jpg

இயேசுவின் காயங்கள்

திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்யோவான் 21:15-19 திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை…

பற்றுறுதியை அறிதலும் செயற்படுத்துதலும்

விடுதலைப்பயணம் 3:1-12 • ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள்…

g11f0faf47fccbe379458bc4bbe5728af3696c0b08b7cac7e717a4c909d21aef8cfa2383447706311bee47b00671bc70c_1280-70198.jpg

கடவுளின் மக்கள்: உப்பும் ஒளியும்

மத்தேயு 5:13-16 • இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான்…

சீடத்துவத்தின் கிரயம்

மாற்கு 10:35-45 • ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம்…