Category: புதிய ஏற்பாடு

கிறிஸ்துவின் ஆசை

பெரிய வியாழன் 'நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்' (லூக் 22:15) கிறிஸ்து ஆசைப்பட்டவை வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது.…

இயேசுவின் சீடத்துவம்

திருமறை பகுதி: மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 வசனங்களின்படி பார்க்கும்போது ஒத்தமை, சமநோக்கு நற்செய்திகளிலும் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாற்கு 12: 38-40 லூக்கா 11:37-52 20:45-47 ஆகிய பகுதிகளை நாம் ஆழமாக அலசி ஆராயும்…

எங்களை கொல்லாதிருங்கள்…

அறிமுகம் கிறிஸ்து பிறப்பின் காலத்திற்குள் நாம் அனைவரும் பிரவேசித்துள்ளோம். 2022ம் ஆண்டு சர்வதேச அரங்கிலும் எமது இலங்கை தேசத்திலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, உலகில் நிலவிவரும் அரசியல் பதட்டங்கள் மனித உயிர்களை காவுகொண்டது. மாத்திரமன்றி பொருட்சேதங்களையும் பொருளாதார…

நல்ல சமாரியன் மாதிரிக் கதை

நல்ல சமாரியன் மாதிரிக் கதை The Parable of the Good Samaritan லூக்கா 10:25-37 லூக்கா நற்செய்தியில் மாத்திரம் காணப்படும் இம்மாதிரிக்கதை பொதுவாக எல்லா சமயத்தாராலும் விரும்பி படிக்கப்படும் ஓர் கதையாகும். கி.மு. 721ல் இஸ்ராயேல் தேசம் அசீரியரால் அழிக்கப்பட்டது.…

அலைந்து திரியும் மக்களின் கடவுள்

The God of wandering people நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திரித்துவ திருநாளுக்கு பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு எனும் இந்நாளிலே யோவான் நற்செய்தி நூல் முதலாம் பிரிவு…

அது உன்பாடு

தலைமை குருக்களும், மூப்பர்களும் ”எங்களுக்கென்ன, அது உன்பாடு” என்றார்கள் (மத்தேயு 27:4) விவிலியத்தில் பார்க்கப்போனால் சீடத்துவத்தின் பல்வேறு கோணங்கள் உண்டு. யாக்கோபு, யோவான், பேதுரு, யூதாஸ், தலைமை குருக்கள், பிலாத்துவின் மனைவி என பல்வேறு கோணங்கள். இங்கு கடவுளை (யாவேயை) தலைவராக…

விளம்பர ஜெபம்

மன்றாடலைக் குறித்த இயேசுவின் போதனைThe Parable of the Persistent Widow லூக்கா 18:1-8 1 நாளாகமம் 4:10ல் இறைவன் யாபேசின் மன்றாடலுக்கு பதிலளிக்கின்றார். மேலும், மாற்கு 15:34-35ல் என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என இயேசு…