Category: மேலறை பேச்சு

நீயும் பிறரை மன்னித்துவிடு

மேலறைப் பேச்சு 25 லெந்து காலத்தின் இருபத்தி ஐந்தாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 16:1-4 இயேசு சரியான நேரம் பார்த்து சீடர்களுக்கு நிகழவிருக்கின்ற துன்புறுத்தலைப் பற்றி எச்சரிக்கிறார். (16:1) தமது சீடர்களின் விசுவாசம் குலைந்து விடாமலும் (16:4) அவர்…

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

மேலறைப் பேச்சு 24 லெந்து காலத்தின் இருபத்தி நான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:26-27 கார்மேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தில் இயேசுவைக் கண்டோம். அவருடைய ஊழியத்திற்கும், போதனைக்கும் கிடைத்த பகைமை, துன்புறுத்தல், புறக்கணிப்பு, மறுதலிப்பு, இவைகளின் மத்தியில்…

”இயேசுவே, எனக்கு துணைபுரியும்”

மேலறைப் பேச்சு 23 லெந்து காலத்தின் இருபத்தி மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:22-25 இந்த நற்செய்தி நூலிலேயே மிகவும் சோகமான இயேசுவின் கூற்று இதுதான் போலும். மனு மக்களை இறை மக்களாக உயர்த்துவதற்குதான் இயேசுவை பிதா…

நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களா ?

மேலறைப் பேச்சு 22 லெந்து காலத்தின் இருபத்தி இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:18-21 சீடர்கள் இதுவரை கண்டிராத துன்பங்கள் வரவிருக்கிறது என்று இயேசு அவர்களை எச்சரிக்கிறார். இயேசுவைப் புறக்கணித்த உலகம் சீடரையும் புறக்கணிக்கும். ஆகவே மூன்று தேறுதல்…

அரவணைத்துக்கொள்ளும்

மேலறைப்பேச்சு 21 லெந்து காலத்தின் இருபத்தி ஒன்றாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:12-17 இயேசு தம் சீடருக்கு தாம் அவர்களில் அன்புகூர்ந்தது போல அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டும் என்ற இந்த கட்டளையை முன்னமேயே (13:34 ல்) சொல்லியிருந்தார். ஆனால்…

கீழ்ப்படிதல் துன்பமானதா?

மேலறைப்பேச்சு 20 லெந்து காலத்தின் இருபதாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:9-11 திராட்சைக் செடி/கொடி உவமை தொடருகிறது. சீடரை பிதாவோடும் குமாரனோடும் இணைக்கிற பரஸ்பர அன்பு மற்றும் கீழ்ப்படிதல் என்ற வலைப் பின்னலைப் பற்றி தான் இங்கு பார்க்கிறோம்.…

இயேசுவோடு இணைந்திரு !!!

மேலறைப்பேச்சு 19 லெந்து காலத்தின் பத்தொன்பதாவது நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:5-8 உவமை தொடருகிறது – செடியுடன் இணைந்திருக்கும் வரையில் கொடிகள் கனி தரும். இணைப்பு துண்டிக்கப்பட்டால் விளையும் பேராபத்துகள் இரண்டு: உன்னில் கனியும் இருக்காது உனக்கு…

“நான் மெய்யான திராட்சை செடி”

மேலறைப் பேச்சு 18 லெந்து காலத்தின் பதினெட்டாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:1-4. திராட்சை செடி- கொடிகள் உவமை ஒட்டுவமையாக விளக்கப்படுவதுண்டு. உவமையின் பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பொருள் கூறுவர். இயேசு இந்த உவமையின் வழியாக தமக்கும் தம் பிதாவுக்கும்…

“நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்”

மேலறைப் பேச்சு 17 லெந்து காலத்தின் பதினேழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:29-31 சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின் மேல் படறுகிற வேளையில் அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர்…

சமாதான பிரபு

மேலறைப் பேச்சு 16 லெந்து காலத்தின் பதினாராம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:27-28 தம்முடைய சீடரிடம் விடை பெறுகிற இயேசு இறுதியில் ‘என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன், என்று சொல்லுகிறார். இது இறையருள் வேண்டும் வளமான வாழ்த்துதல்.…