திருமுழுக்கு யோவான்

24 ஜுன் 2022யோவான் 3:22-36 • ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழும்போது ஓர் நோக்குடையவர்களாக வாழுகின்றனர். திருமுழுக்கு யோவான் தன்னுடைய வாழ்வில் இயேசுவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் பணியை சரியாக செய்துள்ளார். அவருடைய வாழ்வில் காணப்பட்ட எளிமைத்தன்மை இறைவாக்குரைக்கும் தன்மை சமுதாயக் கட்டுக்களை சவாலிடும் தன்மை வரவேற்கத்தக்கதாகும். • மல்கியா இறைவாக்கினரின் காலத்திலிருந்து இயேசுவின் பிறப்பு வரை 400 வருடங்கள் காணப்பட்டன. இக்காலப்பகுதியில் இறைவாக்குக்கு பஞ்சம் ஏற்பட்டது. இக்காலத்திலேயே திருமுழுக்கு யோவானின் வருகையைப் பற்றி மல்கியா இறைவாக்கினர் பேசுகின்றார் (மல்கியா … Continue reading திருமுழுக்கு யோவான்