வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்

வசந்தகால பூக்கள்லெந்துகாலம் சிந்தனைகள் அறிமுகம் லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும் பணியிலிருந்தும் நாம் கற்றுக்கொள்வோம். கலாத்தியர் 2:20ல் பவுல் கிறிஸ்துவுடனேகூட நான் சிலுவையில் அறையப்பட்டுள்ளேன். நானல்ல கிறிஸ்துவே என்னில் வாழ்கின்றார் என்ற கூற்று பவுலின் வாழ்நாட்களில் அவர் சிலுவை சுமந்துள்ளார் என்பதை எமக்கு எடுத்து உணர்த்துகின்றது. … Continue reading வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்