“சமூக நீதி பாடத்திட்டம் எமக்குத் தேவை”- அருட்தந்தை சகாய பிலோமின் ராஜ், சே.ச.

Video Courtesy: Mr. Siva Valluvan.

அருட்தந்தை சகாய பிலோமின் ராஜ், சே.ச.
அருட்தந்தை சகாய பிலோமின் ராஜ், சே.ச.

மலம் அள்ளும் தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து மிக நீண்ட காலமாக களத்தில் போராடிக்கொண்டுள்ள இயேசு சபை துறவி, “மலம் அள்ளும் தொழிலுக்குத் தடை 2013” (Prohibition of manual scavenging act 2013) சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்கள் நடுவில் வழக்குரைஞராக செயல்பாடுகிறார்.