Rev. Dr. Solomon Victus, India.

ஆசிரியர் பற்றி

மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இதுவரை பல்வேறு தலைப்புகளில் 11 நூல்களை எழுதியுள்ளார்.

<strong><sub>அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு</sub></strong>
அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு

தமிழ்நாடு, இந்தியா