ஆறுதலை பெறுவது எப்படி?
தொழுவம் நோக்கி 03 (லூக்கா 2:25)இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு மார்க்கங்களை கையாறுகின்றனர். மேற்கூறப்பட்ட வசனத்தில் சிமியோனும் ஆறுதலை பெறுவதற்காக காத்திருந்தார். அவர் இரவும் பகலும் ஆலயத்தில் ஆறுதலை பெறுவதற்காக அமர்ந்திருந்தார்.…