Tag: லெந்துகால சிந்தனைகள்

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு தவக்காலத்தில் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல். தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் துணைமுதல்வராகவும், சமூக பகுப்பாய்வுத் துறையில் பேராசிரியராகவும் மிக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அருட்பணி. முனைவர். சாலமன் விக்டசு தொடர்புக்கு:…

lent, fast, easter-4792628.jpg

உபவாச நாட்கள்

எல்லா சமயங்களிலும் உபவாச நாட்கள் அல்லது விரத நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இந்து சமயத்தில் இறந்த தமது பெற்றோர்களை நினைந்தும் இஸ்லாம் சமயத்தில் றம்ழான் என்னும் பெயரில் உபவாச நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ்விரதநாட்கள் மனித ஆன்மீகத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இந்நாட்களில்…

ash wednesday, lent, spiritual-4823377.jpg

சாம்பல் புதன்

14/02/2024 கிறிஸ்தவ வழிகாட்டியின்படி லெந்து காலம் அல்லது உபவாச நாட்கள் மாசி 14ஆம்திகதி முதல் ஆரம்பிக்கின்றன. இக்காலம் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆகியவற்றுடன் நிறைவடைகின்றன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்து 40 நாட்கள் இதனுள் அடங்குகின்றது.…

துன்புறும் சமூகத்தின் கூட்டுறவு

14 ஏப்ரல் 2022பெரிய வியாழன் மாற்கு 14:17-25 • பரிசுத்த வாரத்தின் பெரிய வியாழன் முக்கியமானதொன்றாகும். குறிப்பாக, இந்நாளில் இயேசு சீடர்களின் பாதங்களை கழுவியமை, அவரின் இறுதி இரா உணவு போன்றவைகள் முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன. • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி இஸ்ரவேல் மக்கள்…

சமத்துவத்திற்கான அழைப்பு

10 ஏப்ரல் 2022 குருத்தோலை ஞாயிறுஆண்டவரே எங்களை இரட்சியும் லூக்கா 19:29-40 • குருத்தோலை ஞாயிறு அல்லது பவனி ஞாயிறு ஆண்டவர் இயேசுவின் பணியின் இறுதி வார நிகழ்வு என பொதுவாக திருச்சபையினால் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம்…

நீயும் பிறரை மன்னித்துவிடு

மேலறைப் பேச்சு 25 லெந்து காலத்தின் இருபத்தி ஐந்தாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 16:1-4 இயேசு சரியான நேரம் பார்த்து சீடர்களுக்கு நிகழவிருக்கின்ற துன்புறுத்தலைப் பற்றி எச்சரிக்கிறார். (16:1) தமது சீடர்களின் விசுவாசம் குலைந்து விடாமலும் (16:4) அவர்…

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

மேலறைப் பேச்சு 24 லெந்து காலத்தின் இருபத்தி நான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:26-27 கார்மேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தில் இயேசுவைக் கண்டோம். அவருடைய ஊழியத்திற்கும், போதனைக்கும் கிடைத்த பகைமை, துன்புறுத்தல், புறக்கணிப்பு, மறுதலிப்பு, இவைகளின் மத்தியில்…

”இயேசுவே, எனக்கு துணைபுரியும்”

மேலறைப் பேச்சு 23 லெந்து காலத்தின் இருபத்தி மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:22-25 இந்த நற்செய்தி நூலிலேயே மிகவும் சோகமான இயேசுவின் கூற்று இதுதான் போலும். மனு மக்களை இறை மக்களாக உயர்த்துவதற்குதான் இயேசுவை பிதா…

நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களா ?

மேலறைப் பேச்சு 22 லெந்து காலத்தின் இருபத்தி இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:18-21 சீடர்கள் இதுவரை கண்டிராத துன்பங்கள் வரவிருக்கிறது என்று இயேசு அவர்களை எச்சரிக்கிறார். இயேசுவைப் புறக்கணித்த உலகம் சீடரையும் புறக்கணிக்கும். ஆகவே மூன்று தேறுதல்…

அரவணைத்துக்கொள்ளும்

மேலறைப்பேச்சு 21 லெந்து காலத்தின் இருபத்தி ஒன்றாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:12-17 இயேசு தம் சீடருக்கு தாம் அவர்களில் அன்புகூர்ந்தது போல அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டும் என்ற இந்த கட்டளையை முன்னமேயே (13:34 ல்) சொல்லியிருந்தார். ஆனால்…