Tag: சமூகம்

சிலுவையும் உரிமையும் – மாற்றுவலுவுடையோர் பார்வையில்

டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம். நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம்…

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்

ஆசிரியர் பற்றி மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…