Tag: தென்னிந்திய திருச்சபை

சமாதான பிரபு

மேலறைப் பேச்சு 16 லெந்து காலத்தின் பதினாராம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:27-28 தம்முடைய சீடரிடம் விடை பெறுகிற இயேசு இறுதியில் ‘என்னுடைய சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன், என்று சொல்லுகிறார். இது இறையருள் வேண்டும் வளமான வாழ்த்துதல்.…