Tag: arulampalam

ge4672b2aec33d589d2b99334e65496cc8d491709da81cc1894bcb91ea08a3c63ad87cb163ea06f1fc0ee827dc43df4f8_1280-735942.jpg

இயேசுவின் காயங்கள்

திருநிலைப்படுத்தும் திருப்பணி – இயேசுவின் காயங்களால் திருநிலைப்படுத்தப்படல்யோவான் 21:15-19 திருநிலைப்படுத்தல் என்பது அருட்கொடைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், திருநிலைப்படுத்தல் ஆகிய ஏழு அருட்கொடைகளை நாம் நினைந்துக் கொள்கிறோம். இவ் அருட்கொடைகளினூடாக இறை…

பற்றுறுதியை அறிதலும் செயற்படுத்துதலும்

விடுதலைப்பயணம் 3:1-12 • ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ இறைவனைப் பற்றிய தன்மை அவரது செயற்பாடு போன்றவற்றை அறிந்துகொள்வதே இறையியல் என அழைக்கின்றோம். இறைவனை அறிந்துக்கொள்ளும் பயணத்தில் இறைவனின் வெளிப்பாடு, திருமறை, திருச்சபை பாரம்பரியம், மனித அனுபவங்கள், பிற சமய ஏடுகள்…

g189883069a4dd928afd3c7b3066ca2dc543b6cd4a624bdaebea081bc224b1ee5475a15a12190be00e4b4a3c67906e8132a3e07b677ea0d4e6c83d4964135a5ff_1280-1894125.jpg

கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளல்

யோவான் 4:15-26 • கடவுளுக்குரிய மாட்சிமையை ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கொடுப்பதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு வார்த்தையினூடாகவோ அல்லது அடையாளச் சின்னங்களினூடாகவோ கடவுளுக்கு தெரியப்படுத்தலாம். எனவே, இவ்வழிபாடு ஆவியோடும் உண்மையோடும் நடாத்தப்பட வேண்டும் அல்லது வழிபடவேண்டும் என்ற கருத்து இங்கு…

lent, fast, easter-4792628.jpg

உபவாச நாட்கள்

எல்லா சமயங்களிலும் உபவாச நாட்கள் அல்லது விரத நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இந்து சமயத்தில் இறந்த தமது பெற்றோர்களை நினைந்தும் இஸ்லாம் சமயத்தில் றம்ழான் என்னும் பெயரில் உபவாச நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ்விரதநாட்கள் மனித ஆன்மீகத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இந்நாட்களில்…

ash wednesday, lent, spiritual-4823377.jpg

சாம்பல் புதன்

14/02/2024 கிறிஸ்தவ வழிகாட்டியின்படி லெந்து காலம் அல்லது உபவாச நாட்கள் மாசி 14ஆம்திகதி முதல் ஆரம்பிக்கின்றன. இக்காலம் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, உயிர்த்தெழுந்த ஞாயிறு ஆகியவற்றுடன் நிறைவடைகின்றன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்து 40 நாட்கள் இதனுள் அடங்குகின்றது.…

stained glass, colorful, men-4573950.jpg

பவுலின் மனமாற்றம்

25 ஜனவரி 2024 • திருச்சபை வாழ்வில் பவுல் முக்கியமான ஒரு இடத்தை எடுக்கின்றார். இயேசுவின் நற்செய்தி எருசலேமை மையப்படுத்தியதாக காணப்பட்டபோதிலும் எருசலேமுக்கு வெளியே இயேசுவின் நற்செய்தியை எடுத்துச் சென்றவர் பவுல் அடிகளார் ஆவர். இவர் சிசிலியாவில் உள்ள தரிசு பட்டணத்திலே…

church window, baptism, sacrament-1016443.jpg

ஒரே ஆண்டவரும் ஒரே திருமுழுக்கும்

14 ஜனவரி 2024 • கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, எபேசியர் 4:1-6ல், ஆதித்திருச்சபையின் ஓர் பற்றுறுதியின் அறிக்கையின் வடிவமாக இன்றைய நாள் கருப்பொருள் காணப்படுகின்றது. “ஒரே ஆண்டவரும் ஒரே திருமுழுக்கும்” உள்ளது என பவுல் எபேசிய திருச்சபைக்கு குறிப்பிடுகின்றார். இங்கு ஆண்டவர் என்னும்…

வாழ்வு, அழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம்

7 ஜனவரி 2024 • கிறிஸ்தவ வாழ்வு, அழைப்பு ஆகியவை முக்கியமானவைகளாகக் காணப்படுகின்றன. கடவுள் எங்களை ஓர் குறிக்கப்பட்ட நோக்கத்திற்காக அழைத்திருக்கிறார் என்பது முக்கியமானதாகும். அதாவது, பரிசுத்தம் எனும் சொல் ‘பிரித்தெடுக்கப்படுதல்’ என அர்த்தமாகும். 1 பேதுரு 2:9ல், நாம் பிரித்தெடுக்கப்பட்ட…

அவர் வாசம் செய்யவேண்டுமாகில்

தொழுவம் நோக்கி 05 (யோவான் 1:14)பழைய ஏற்பாட்டில் வார்த்தை சிருஷ்டிக்கும் பணியுடனும் தீர்க்கதரிசன பணியுடனும் மற்றும் பல்வேறு செயற்பாடுகளுடனும் தொடர்புடையதாக காணப்படுகின்றது. இந்த வார்த்தையே மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார் என யோவான் குறிப்பிடுகின்றார்.இவ்வார்த்தையாகிய கிறிஸ்து இன்று நமக்குள்ளே வாசம் செய்ய…

virgin-mary, child jesus, statue-3658406.jpg

அவர் கனப்படுத்த வேண்டியவர்

தொழுவம் நோக்கி 04(லூக்கா 1:15) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் எலிசபெத் முக்கிய இடத்தை வகிக்கின்றார். இவரிடத்தில் காணப்பட்ட நற்குணங்கள் பாராட்டப்பட வேண்டியவைகள் ஆகும் பரிசுத்தாவியின் பலத்தினால் மரியாள் கர்ப்பவதியானால் இத்தகைய அனுபவத்தினால் அவருடைய கணவன் யோசேப்பும் சமுதாய மக்களும் மரியாளை…