Tag: arulampalam

yoga, meditation, vipassana-4849681.jpg

ஆறுதலை பெறுவது எப்படி?

தொழுவம் நோக்கி 03 (லூக்கா 2:25)இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு மார்க்கங்களை கையாறுகின்றனர். மேற்கூறப்பட்ட வசனத்தில் சிமியோனும் ஆறுதலை பெறுவதற்காக காத்திருந்தார். அவர் இரவும் பகலும் ஆலயத்தில் ஆறுதலை பெறுவதற்காக அமர்ந்திருந்தார்.…

church, window, stained glass-535155.jpg

ஆலயத்திற்கு வருவதின் முக்கியத்துவம்

தொழுவம் நோக்கி 02(லூக்கா 2:27) ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என எமது மூதாதையர்கள் கூறுவர். எனினும் இன்றைய நாட்களில் மக்கள் ஆலயம் செல்வதை பெரிதும் முக்கியத்துவப்படுத்துவதில்லை. ஆனால் சங்கீதகாரனாகிய தாவீது ‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என சொன்ன போது…

அழைப்பை உணருகின்றாயா?

தொழுவம் நோக்கி 01 (லூக்கா 2:16)நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை நற்செய்திகளை எமக்கு அருளுகின்றார். மேற்கூறப்பட்ட பகுதியிலே தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட அழைப்பை கேள்வியுற்ற மேய்ப்பர்கள் உடனடியாக அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் விரைந்து சென்றனர். அழைப்பை பெறும்…

புதுமைகளும் சவால்களும்

புதுமைகள் எமக்குத் தரும் சவால்கள் ஆண்டவர் இயேசு ஆற்றிய புதுமைகள் எமக்கு பல்வேறுப்பட்ட சவால்களைத் தருகின்றது. சிறப்பாக, நாம் வாழும் இவ்வுலகில் பொருளாதார சமத்துவமற்ற சூழல் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும். 20 வீதமான வளங்களை 80 வீதமான மக்களும் 80…

கிருபையின் சின்னங்கள்

13 ஆகஸ்ட் 2023 அருட்கொடையாகிய திருமுழுக்குயோவான் 3:1-8 • கடவுள் அருட்கொடைகளினூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவைகள் அருளின் சின்னங்களாகும். நாம் அருட்கொடைகளினூடாக கடவுளின் அருளை பெறுகின்றோம். இவ்வாறு அருட்கொடையாகிய திருமுழுக்கு இந்த நாளில் நினைந்துக் கொள்ளப்படுகின்றது. • திருமுழுக்கு என்பது கழுவுதல்…

இயேசுவோடு இணைவோம்

6 ஆகஸ்ட் 2023 இயேசுவின் மறுரூப திருநாள்லூக்கா 9:28-36 • உருமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் என்னும் சொல் கிறிஸ்துவின் வாழ்க்கையோடு நெருங்கிய இரண்டு சொற்பதங்களாகும். பொதுவாக, ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாக உருமாற்றம் அடைந்ததை லூக்கா 9:18-36 வசனம் வரையுள்ள…

தூதுப்பணி – எல்லோருக்குமான நற்செய்தி

6 ஆகஸ்ட் 2023 Mission – Good News to All மத்தேயு 4:17-25 • நாம் வாழும் உலகில் பெருமளவு சந்தர்ப்பங்களில் பெருமளவு காரியங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவைகள் அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டவைகளாக காணப்படுகின்றன. • நாம் வாசிக்கக் கேட்ட…

குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்பு

23 ஜூலை 2023 குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்புயோவான் 21:15-19 • கடவுளின் சிறப்பழைப்பிற்கு பதிலுரை அளித்தலையே குருத்துவ பணி என நாம் அழைக்கலாம். இப்பணி கடவுள் சார்பில் மக்களுடனும், மக்கள் சார்பில் கடவுளுடனும் இணைந்து செயற்படுதல் ஆகும். இதனை…

மகதலேனா மரியாளின் திருநாள்

22 ஜூலை 2023 மகதலேனா மரியாளின் திருநாள் யோவான் 20:11-18 • திருச்சபை வரலாற்றில் பொதுவாக ஆணாதிக்க தன்மையுள்ள மக்கள் நினைந்துக் கொள்ளப்பட்டாலும் மகதலேனா மரியாள் இந்நாளில் நினைந்துக் கொள்வது மிகப் பெரிதான ஓர் விடுதலைச் சார்ந்த சிந்தனையை எங்களுக்குக் கூறி…

கிறிஸ்துவின் பிரதிநிதிகள்

16 ஜூலை 2023 கடவுளின் மக்கள் : கிறிஸ்துவின் பிரதிநிதிகள் மாற்கு 6:7-13 • இஸ்ராயேல் மக்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டனர். தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிறருக்கு இறைவார்த்தையை அறிவிக்கும் தூதுவர்களாக உலகுக்குள் அனுப்பப்பட்டனர் (ஏசாயா 49:6). இறைவன் ஆபிரகாமை பார்த்து, “நீ உன்…