Tag: arulampalam

கடவுள் தொடர்ச்சியாக மக்களுடன் உடன்படிக்கை செய்கின்றார்

உடன்படிக்கை ஞாயிறு God’s Continuing Covenant with All கடவுள் தொடர்ச்சியாக மக்களுடன் உடன்படிக்கை செய்கின்றார் (விருத்தசேதன பண்டிகை) லூக்கா 22:14-23 • உடன்படிக்கை என்னும் சொல் எபிரேய மொழியில் ‘பெரித்’ என்றசொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுவாக,இவ்வுடன்படிக்கையின் நிகழ்வை இஸ்ராயேல் மக்கள் ஏத்தியர்…

இதை செய்யுங்கள்…

அறிமுகம் 2022ம் ஆண்டை நிறைவு செய்து 2023ம் ஆண்டிற்குள் காலடிஎடுத்து வைப்பதற்கு கடவுள் எமக்கு கிருபை அளித்துள்ளார். அதாவது,தகுதியற்றவர்களாகிய எம்மீது கடவுள் தமது அன்பை பொழிந்துள்ளார்.எனவே, புதிய வருடத்தில் நாம் எதை செய்ய வேண்டும் என்பது, பலரதுகேள்வியாகும். எனவே, இந்த புதிய…

முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும்

18 செப்டெம்பர் 2022முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும் Caring and Accepting the Elderly லூக்கா 2:25-35 • நாம் வாழும் சூழலில் முதியவர்கள் செல்லாக் காசுகளாக கருதப்படுகின்றனர். எனவேதான், எமது தேசத்தில் முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.…

சீர்த்திருத்த ஞாயிறு

30 ஒக்டோபர் 2022 கடவுளின் மாண்பை கொண்டாடுதல், நீதியும் அமைதியும் யோவான் 18:33-38 • சீர்த்திருத்தம் சமயங்களுக்குள்ளும் திருச்சபைகளுக்குள்ளும் ஏற்பட்டது. இந்து சமயத்திற்குள் பிரமானிய ஆதிக்கம், ஆணாதிக்கம், சாதியக்கொடுமை போன்றவற்றை சீர்த்திருத்த கௌதம புத்தர் முற்பட்டார். இதன் விளைவாகவே பௌத்த சமயம்…

பகிர்வினூடாக வருகின்ற வாழ்வு

16 ஏப்ரல் 2022 புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை யோவான் 19:38-42 • யானைக்கு தும்பிக்கை எவ்வளவு அவசியமோ அந்தளவிற்கு மனிதருக்கு நம்பிக்கை அவசியமாகின்றது. இந்த நம்பிக்கை புதிய வாழ்விற்கு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கையில் தானியேல் நூல் மறைபொருள் வெளிப்பாட்டு…

போர்க்காலத்துக்கு பின்னான சூழலில் புதிய ஒப்புரவாக்குதல்

15 ஏப்ரல் 2022 யோவான் 19:23-30 • இன்று பெரிய வெள்ளிக்கிழமை பொதுவாக ஆலயங்களில் 3 மணி நேர தியானங்கள் நடைபெறும். 7 வார்த்தைகளும் திருமறையிலிருந்து எடுக்கப்பட்டு திருச்சபையில் தொகுக்கப்பட்டன. • வாசிக்கப்பட்ட முதலாவது உடன்படிக்கை பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை…

சிலுவையும் சீடத்துவமும்

3 ஏப்ரல் 2022 மாற்கு 10:46-52 The Cross and the Discipleship சீடத்துவம் என்ற வார்த்தை பொதுவாக லெந்துகாலத்தில் நாம் தியானிக்கும் ஒரு கருப்பொருள் ஆகும். இச்சீடத்துவம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதனூடாக ஏற்படுகின்றது. சிறப்பாக, இதற்கான பல மார்க்கங்கள் காண்பிக்கப்படுகின்றனமத்தேயு 28:19,20ல்…

விடுதலையாளர்களே வாரீர்!!!

ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல் 27 மார்ச் 2022 லூக்கா 13:10-17 • பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…

தடைகளை தாண்டி செயற்படும் பற்றுறுதி

20 மார்ச் 2022 Acknowledging Faith beyond Boundaries மத்தேயு 15:21-28 Isaiah 44:28-45: 8Psalm 125Acts 10:24-33Matthew 15:21-28 பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம்…