உணர்ச்சியான அறிக்கை வேண்டாம்
வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.
இயேசு இயக்கம்
வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.
6 மார்ச் 2022 மாற்கு 1:40-45 • நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம். • அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள்…
March 2, 2022, WednesdayAsh Wednesday Cross: A Call to Vicarious Suffering 1 Kings17: 12 – 24Psalm 102Philemon 2:1-11Mark 8:31-38 சாம்பல் புதன் மாற்கு 8:31:38 • மனித வாழ்வில் துன்பங்களை நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம்.…
வசந்தகாலப் பூக்கள் 6 ஆறாம் தியானம் செபம்: இறைவா உம்மால் கொடுக்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்டு அதன்படி நடக்க அருள் புரிவாயாக. ஆமென்.
வசந்தகாலப் பூக்கள் 5 ஐந்தாம் தியானம் செபம்: இறைவா எனது இருப்பிடத்தை சரியாக அமைத்துக் கொண்டு தவறிலிருந்து விலகி வாழ அருள்புரிவாயாக.
வசந்தகாலப் பூக்கள் 4 நான்காம் தியானம் செபம்: இறைவா எனது தவறை நான் ஏற்றுக் கொண்டு, அறிக்கையிட்டு அதனை விட்டுவிட அருள்புரிவாயாக. ஆமென்.
வசந்தகாலப் பூக்கள் 3 மூன்றாம் தியானம் தொடக்கநூல் (ஆதியாகமம்) 4:8ல் ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்ட காரணத்திற்காக காயீனின் முகநாடி வேறுபட்டு அவன் தன் சகோதரனாகிய ஆபேலோடு அன்பாகப் பேசி, அவனை வெளியே அழைத்துச் சென்று அவன்மீது பாய்ந்து கொலை செய்தான்.…
முதலாம் தியானம் லெந்து காலங்களில் எமது ஆன்மீக வாழ்வில் வீழ்ச்சிக்கான காரணங்களை திருமறை உதாரணங்களுடன் நாம் ஆராய்வோம். இதற்காக, இன்றைய நாளில் ஏவாளின் வீழ்ச்சிக்கான காரணங்களை அவரின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். முதலாவதாக, ஏவாள் கடவுளுக்கும் அவருக்கும், கணவனுக்கும் தனக்கும் இடையே…
20 பெப்ரவரி 2022 The Corruption of Creation லூக்கா 10:13-16 • சீர்க்கேடுகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் படைப்புக்களிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். • ஏசாயா 5:1-13 என்ற பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை திராட்சை…
Stephen the first Martyr 15 பெப்ரவரி 2022 மத்தேயு 10:16-22 • திருமறையில் பல இரத்தசாட்சிகளை நாம் பார்க்கின்றோம். திருமறைக்குள் மாத்திரம் கட்டுப்படுத்தப்படாமல் திருச்சபை வரலாற்றிலும் கி.பி.64-313 வரையுள்ள காலப்பகுதியிலும் அநேகர் தமது உயிரை அர்ப்பணித்தனர். இவ்வாறாக, அர்ப்பணிப்புக்கள் இன்றும்…