Tag: arulampalam

ஒரே உடலும் ஒரே திருமுழுக்கும்

16 தை 2022 மத்தேயு 16:13-20 • திருச்சபையின் ஒருமைபாட்டினை வெளிப்படுத்தும் உருவகமாக ஒரே உடல் என்ற எண்ணக்கரு காணப்படுகின்றது. கிறிஸ்து தலையாகவும் நாம் அனைவரும் அவயவங்களாகவும் காணப்படுகின்றோம் என புனித பவுல் வெளிப்படுத்துகின்றார் (1 கொரிந்தியர் 12:12-31). மேலும், ஒற்றுமையை…

பிரசன்னத் திருநாள்

கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல் தை 6 2022 மத்தேயு 3:13-17 • தை மாதம் 6ம் திகதி கிறிஸ்து தன்னை யூதர் அல்லாத எல்லோருக்கும் வெளிப்படுத்தும் திருநாளை நாம் நினைந்து கொள்ளுகின்றோம். இந்நாளையே கீழைத்தேய வைதீக திருச்சபைகள் கிறிஸ்து பிறப்பு தினமாக…

உடன்படிக்கையின் ஞாயிறு

தை 2 2022 யோவான் 12:20-32 • உடன்படிக்கை என்ற சொல் எமது வாழ்வில் அடிக்கடி நாம் கேட்கும் சொல்லாகும். குறிப்பாக, இலங்கையில் பலவிதமான உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இந்திய பிரதமர் ரஜிவ் காந்தி அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களுக்கும்…

இதை மறவாதிருங்கள்

2022ம் ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இப்புதிய ஆண்டிற்குள் நாம் காலடி எடுத்து வைக்கும்போது பின்வரும் செயல்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, புது வருடத்துக்குள் நாம் கடவுளுடனும் மனிதனுடனும் பொருத்தனைகளில் ஈடுபடுவோம். எனவே, இவ்வருடத்திற்குள் நாம் காலடி…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா ?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர்…

சிலுவையும் உரிமையும் – மாற்றுவலுவுடையோர் பார்வையில்

டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம். நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம்…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…