Tag: Dalit Christian

அம்பேத்கரும் வாக்குரிமையும் Ambedkar and Franchise  

முதன்முறையாக, 229 பேர்களை மட்டுமே கொண்ட சோம்பென் பழங்குடியினர் (Shompen Tribe) சமூகத்திலிருந்து 7 பேர் நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்செலுத்திய செய்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க முடியும் என்ற உரிமை 1950க்கு…

Standard கதைகள்

முழக்கம் 07 திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.…

சாதி ஒரு கொடிய நோய்

முழக்கம் 06 மனிதனை மனிதன் என மதிக்கத் தெரியாத உலகில் வாழும் மனிதமே..மனிதன் என்பதற்கு கூட தகுதி பெறாத விலங்கினமாக வாழுகின்றோம் இப் பூமியிலே. அன்று தொட்டு இன்று வரை மனிதம் “சாதி என்னும் வெறியிலே” சமூகத்தில் பலரை ஓரங்கட்டி ஒதுக்குகிறது.…

கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !

முழக்கம் 05 கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !அன்பின் அச்சில் சுழலுவதை கிறித்தவம்.“யாவே எம்முடன் வாழும் இறையவர்:மனிதர் அனைவரும் உடன் பிறப்புகள்”இதுவே கிறித்தவத்தின் உயிர்மூச்சு.மனுக்குலம் முழுவதையும் கிறித்தவம்ஒரே குடும்பமாய் பார்க்கிறது.கிறித்தவ ஆன்மிக நெறியும் தனிமனித நெறியன்றுஅது ஒரு சுமூக சமூக நெறியாகும்.அன்புக் குழுமமே…

சாதிய வசைச்சொற்களுக்கு தடை விதிப்போம்

முழக்கம் 04 பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர்…

சாதிப்பார்ப்பது தேவதூஷணம்

முழக்கம் 03 ”தோல்” -டீ செல்வராஜ் அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக…

கிறிஸ்தவர்களுக்கு அம்பேத்கரின் அறிவுரை

26 தை 2022 எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும் மத்தேயு 23:23-28 • நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும்…