Tag: Daulton

cows, woman, female-4708901.jpg

மாடுகளை வளர்த்த பட்டறிவு

இயற்கை கரிசனை எருதுகொண்டு உழுதபோது மகிழுந்து கொண்டாடிய மண் இன்று இயந்திரம் கொண்டு உழுதபோது தன்னுள் சுமந்த மண்புழுக்களும் வண்டுகளும் கதறி அழுத சத்தம் கேட்டு தன் கருவறையில் இருந்த புழுக்களும் தன்னையே சுற்றி சுற்றி தம் அடைக்கலத்தில் இருந்த தும்பிகளும்…

“கிறிஸ்து எனும் சிற்பவல்லுநர்”

1கொரிந்தியர் 3: 7-10 நடுகிறவரும் நீர்ப்பாய்ச்சுகிறவரும் ஆண்டவருடன் ஒப்பிடுகையில் வெறுமையானவர்களே. மனிதர் தம் சுயவிருப்பாற்றலால் எதையும் செய்ய இயலாது. அவர்களால் எதையும் விளைவித்திடவோ பெருக்கிடவோ இயலாது. அவர்கள் எவ்வளவுதான் நட்டாலும், நீர்ப்பாய்ச்சினாலும், அனல்பறக்க ஆன்மீகம் பேசினாலும் முடியாது. நடுபவரும் நீர்ப்பாய்ச்சுபவரும் ஒருவரே…

தன்னம்பிக்கையின் சங்கீதம்

சங்கீதம் 31:3 ஆண்டவரே, என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நம்முடைய பெற்றவராம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திருப்பாடல் 31:1-8 கவிகளில் அதனை எழுதிய ஆக்கியோன் கடந்த…

அரசராம் கடவுள்

திருப்பாடல் 145 அரசராம் கடவுள் போற்றி நூற்று நாற்பத்தைந்தாம் திருப்பாடல் எபிரேய அகரவரிசையில் அமைந்துள்ள திருப்பாடல்களுள் ஒன்றாகும். ஆனால், இத்திருப்பாடல் பதின்மூன்றாம் கவிக்கு பிறகு “நூன்” எனும் எபிரேய எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்ட கவி இடம்பெறவில்லை என்பதால் இது அகரவரிசை அமைப்பில்…

ஆற்றல் அளிக்கும் இறைவேண்டல்

"நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்". திருப்பாடல்கள் 56.9 இறைவேண்டலின் வலிமை பெரியது; நேர்மையாளரின் தீவிரமான இறைவேண்டல் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக மிகவும்…

புதுப்படைப்பு

மானுடத்தின் முதல் படைப்பும் புதுப்படைப்பும் கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கன்பான முகநூல் நண்பர்களே, உங்கள் யாவரையும் எம்பெருமான் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன். இன்றைய நாளின் காலையில் ஞாயிறு வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த வேள்விகளையும் கேள்விகளையும் இங்கு இறையியலாக்கம்…

”கிறிச்து பிறப்பு”

கிறிச்து பிறப்பு : கடவுள் தரும் அருளின் மேல் அருள்நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல மாறாக, அது கடவுள்…

உலகின் மீட்பர் இயேசு ஒருவரே

கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு(1st Sunday in Advent) நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.…

அலைந்து திரியும் மக்களின் கடவுள்

The God of wandering people நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திரித்துவ திருநாளுக்கு பின்வரும் பத்தொன்பதாம் ஞாயிறு எனும் இந்நாளிலே யோவான் நற்செய்தி நூல் முதலாம் பிரிவு…

சீடத்துவத்திற்கான சிறப்பு கட்டளை

மத்தேயு 28:18-20 மூவொரு கடவுளின் திருநாள் (திரித்துவ திருநாள்) நம்முடைய தாய்தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர்இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும்அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மூவொரு கடவுளின் திருப்பெயரால்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.இயேசுவும் அவருடைய சீடர்களும்…