Tag: Daulton

“கிறிஸ்தரசர் அருட்பொழிவு திருவிழா”

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!உங்கள் அனைவருக்கும் ஆண்டவர் இயேசுவின் திருப்பெயரல் வாழ்த்துகள்.குருத்தோலை ஞாயிறு என்பது கிறிஸ்துஅரசர் முடிசூட்டு பெருவிழாவின் முதல்நாள் கொண்டாட்டம் ஆகும். இன்றைய நாளில் ஆண்டவர் இயேசுவுக்கு அரசர், இறைவாக்கினர், ஆசாரியர் என்ற மும்மைத் திருப்பணி நிறைவிற்கான அருட்பொழிவு நடைபெறும்…

கடவுள் VS மனித அதிகாரங்கள்

இறை அரியணை முன் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. எபிரேயர் 4:16 இறை அரியணை என்பது அருள் அரியணையாக உள்ளது. அங்கே நாம் ஆண்டவருடைய…

உபவாசம் என்பது சுயவெறுப்பு

அன்பான இறைமக்களே!உலக மீட்பர் இயேசுவின் திருப்பெயராலே உங்கள் அனைவரையும்இயேசு இயக்கத்தின் ஊடாக வாழ்த்துகிறேன். சுயவெறுப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாததாகும். ஏனெனில், அதுதான் ஒருவரின் பண்புநலனை உருவாக்குகின்றதாய் உள்ளது. சுயவெறுப்பு ஒரு பற்றுறுதியாளருக்குள் கடவுளை எல்லாவுக்கும் எல்லாவுமானவராகவும், தம்முடைய நிறைவுநிலைக்கான முழுமையான…

எது உண்மையான ஞானஸ்நானம்

எது உண்மையான ஞானஸ்நானம் “திருமுழுக்கு : திருப்பொழிவு” தண்ணீரில் மூழ்குவதெல்லாம் திருமுழுக்கு ஆகாது. திருமுழுக்கு என்பது இறைநீதியை நிலைநாட்டுவதற்கான அடித்தளம் நீதிக்காக துன்புறுதலின் அடித்தளம். நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும்…

கண்களின் இச்சை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?

நுகர்வுப் பண்பாட்டுக்கு கிறிஸ்தவரின் மறுமொழி (CHRISTIAN RESPONSE TO CONSUMERISM) நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். அருட்பணி. டால்ட்டன் மனாசே 1) திருப்பால்கள் (Psalms)37 – இறைநீதிக்கு எதிரான…