Tag: jebasingh

அம்பேத்கரும் வாக்குரிமையும் Ambedkar and Franchise  

முதன்முறையாக, 229 பேர்களை மட்டுமே கொண்ட சோம்பென் பழங்குடியினர் (Shompen Tribe) சமூகத்திலிருந்து 7 பேர் நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்குச்செலுத்திய செய்தி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இன்று 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க முடியும் என்ற உரிமை 1950க்கு…

வாழ்க்கை முறை

தொடக்கக் கால திருச்சபையின் வாழ்க்கை முறை திருமறைப் பகுதி: திருத்தூதுவர் பணிகள் 2:42-47 பெந்தெகொஸ்தே நாளில் தூய ஆவியின் வரத்தைப் பெற்றுக்கொண்டு பல்வேறு நாடுகளில் இருந்து வந்த மக்கள் ஏறக்குறைய 3000 பேர் மனமாற்றம் அடைந்து திருமுழுக்கின் வழியாக தொடக்கக் கால…

கடவுளின் பன்முகத்தன்மை

பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் கடவுள் திருத்தூதர் பணிகள் 2: 1-11 பழமொழி பேசும் மக்கள் வாழும் நாடுகளில் இன்று மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு கடவுளின் மறுமொழி என்ன கடவுள் மொழியாதிக்கத்தினால் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் நிற்கிறாரா என்ற கேள்வி நம்மில்…

Standard கதைகள்

முழக்கம் 07 திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.…

சாதிய வசைச்சொற்களுக்கு தடை விதிப்போம்

முழக்கம் 04 பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர்…

சாதியம்= விக்கிரக ஆராதனை

முழக்கம் 01 கிறிஸ்தவத்தில் பாகுபாடு, பிரிவினைகள் இல்லை என்கின்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் எமது இந்திய, இலங்கை கிறிஸ்தவ திருச்சபைகளிலும், அதன் நிறுவனங்களிலும், தனிமனித வாழ்விலும், சாதியம் எனும் எதிர் கிறிஸ்தவ கருத்தியல் பரவலாக விரவி கிடப்பது நிதர்சனமான உண்மை.…

‘உடைந்த நிலையில் விசுவாசம்’

அன்பானவர்களின் இறுதி மணித்துளியில் அவர்களுடன் இருக்க இயலாமை, துன்பம், நம்பிக்கை இழப்பு ஆகிய சூழலில் உயிரிழந்தோருக்காக வருந்துதல். திருமறைப் பகுதி: 1 கொரிந்தியர் 15 (இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம் வெற்றி.) திருமறைப் பகுதியின் சூழல்: இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மீது…

புதிய சியோன்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்துகிறேன். அருட்பணி. ஜெபசிங் சாமுவேல் எழுதிய “ புதிய சியோன் “ எனும் நூல் சீயோன் என்ற சொல்லைப் பற்றியும் அதன் உட்பொருள் பற்றியும் திருமறை ஆதாரத்தோடு எடுத்து விவரிக்கிறது. கிறிஸ்துவின் இறுதி வருகை…

பற்றுறுதியும் தாய் மொழியும்

அன்பான இறைமக்களே உங்கள் அனைவரையும் கிறித்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறேன்.; ‘பற்றுறுதியும் எமது தாய்மொழியும்’ என்கின்ற தலைப்பில் சில விடயங்களை சிந்திக்க இருக்கிறோம். அதற்க்கு ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூலாகிய தொடக்க நூல் 11: 1- 9 வரை அடங்கியுள்ள…