Tag: Justice and Peace

peace, symbol, petals-7043225.jpg

நீதியும் அமைதியும் உடனான ஒற்றுமை

21 ஜனவரி 2024 • நாம் வாழும் உலகில் ஒற்றுமை என்பது மனிதர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றதொன்றாகும். இன்றைய ஞாயிற்றுக்கிழமை திருச்சபை பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துமாறு எங்களை அழைக்கின்றது. வரலாற்றில் ஏற்பட்ட பிளவுகள் குறிப்பாக 1517ல் லூத்தரன் திருச்சபை பிரிவு, 1534ல் அங்கிலிக்கன்…

இயேசு நீதிக்கான போராளி

மார்ச் 31ம் திகதிக்கு பின்பதாக இலங்கை நாட்டின் எல்லா நகரங்களிலும் காட்டுத்தீயைப் போல பரவியது அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அலை. மக்கள் தமது வீடுகளில் இருந்து மௌனம் காக்க முடியாமல் தெருவில் அநீதிக்கும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்கள். அடித்தட்டு மக்களின் குரல்கள்…