Tag: Lenten Meditations

மாற்றத்திற்கான காலம்

19 பெப்ரவரி 2023 மாற்றத்திற்கான காலமே லெந்து ஆகும் யோவான் 2:1-11 • மனித வாழ்வில் மீளாய்வு, திரும்பி பார்த்தல் ஆகிய வார்த்தைகளினூடாக நாம் எம்மை நாமே பரிசோதனை செய்யும் ஒரு காலமாக லெந்து காலம் காணப்படுகின்றது. இக்காலத்தில், இக்னேசியஸ் லொயலஸ்…

கிறிஸ்துவின் ஆசை

பெரிய வியாழன் 'நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்' (லூக் 22:15) கிறிஸ்து ஆசைப்பட்டவை வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது.…

சமத்துவத்திற்கான அழைப்பு

10 ஏப்ரல் 2022 குருத்தோலை ஞாயிறுஆண்டவரே எங்களை இரட்சியும் லூக்கா 19:29-40 • குருத்தோலை ஞாயிறு அல்லது பவனி ஞாயிறு ஆண்டவர் இயேசுவின் பணியின் இறுதி வார நிகழ்வு என பொதுவாக திருச்சபையினால் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில், இயேசுவின் பாடுகள், மரணம்…

நீயும் பிறரை மன்னித்துவிடு

மேலறைப் பேச்சு 25 லெந்து காலத்தின் இருபத்தி ஐந்தாம் நாள் திருமறைப் பகுதி: தூய யோவான் 16:1-4 இயேசு சரியான நேரம் பார்த்து சீடர்களுக்கு நிகழவிருக்கின்ற துன்புறுத்தலைப் பற்றி எச்சரிக்கிறார். (16:1) தமது சீடர்களின் விசுவாசம் குலைந்து விடாமலும் (16:4) அவர்…

நம்பிக்கையின் ஒளிக்கீற்று

மேலறைப் பேச்சு 24 லெந்து காலத்தின் இருபத்தி நான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:26-27 கார்மேகம் சூழ்ந்தது போன்ற சோகத்தில் இயேசுவைக் கண்டோம். அவருடைய ஊழியத்திற்கும், போதனைக்கும் கிடைத்த பகைமை, துன்புறுத்தல், புறக்கணிப்பு, மறுதலிப்பு, இவைகளின் மத்தியில்…

”இயேசுவே, எனக்கு துணைபுரியும்”

மேலறைப் பேச்சு 23 லெந்து காலத்தின் இருபத்தி மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:22-25 இந்த நற்செய்தி நூலிலேயே மிகவும் சோகமான இயேசுவின் கூற்று இதுதான் போலும். மனு மக்களை இறை மக்களாக உயர்த்துவதற்குதான் இயேசுவை பிதா…

நீங்கள் புறக்கணிக்கப்படுகிறீர்களா ?

மேலறைப் பேச்சு 22 லெந்து காலத்தின் இருபத்தி இரண்டாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:18-21 சீடர்கள் இதுவரை கண்டிராத துன்பங்கள் வரவிருக்கிறது என்று இயேசு அவர்களை எச்சரிக்கிறார். இயேசுவைப் புறக்கணித்த உலகம் சீடரையும் புறக்கணிக்கும். ஆகவே மூன்று தேறுதல்…

அரவணைத்துக்கொள்ளும்

மேலறைப்பேச்சு 21 லெந்து காலத்தின் இருபத்தி ஒன்றாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:12-17 இயேசு தம் சீடருக்கு தாம் அவர்களில் அன்புகூர்ந்தது போல அவர்கள் மற்றவர்களிடத்தில் அன்புகூரவேண்டும் என்ற இந்த கட்டளையை முன்னமேயே (13:34 ல்) சொல்லியிருந்தார். ஆனால்…

கீழ்ப்படிதல் துன்பமானதா?

மேலறைப்பேச்சு 20 லெந்து காலத்தின் இருபதாம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 15:9-11 திராட்சைக் செடி/கொடி உவமை தொடருகிறது. சீடரை பிதாவோடும் குமாரனோடும் இணைக்கிற பரஸ்பர அன்பு மற்றும் கீழ்ப்படிதல் என்ற வலைப் பின்னலைப் பற்றி தான் இங்கு பார்க்கிறோம்.…

இயேசுவோடு இணைந்திரு !!!

மேலறைப்பேச்சு 19 லெந்து காலத்தின் பத்தொன்பதாவது நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 15:5-8 உவமை தொடருகிறது – செடியுடன் இணைந்திருக்கும் வரையில் கொடிகள் கனி தரும். இணைப்பு துண்டிக்கப்பட்டால் விளையும் பேராபத்துகள் இரண்டு: உன்னில் கனியும் இருக்காது உனக்கு…