Tag: Lenten Meditations

“நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன்”

மேலறைப் பேச்சு 17 லெந்து காலத்தின் பதினேழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:29-31 சிலுவையின் கோரமான நிழல் சீடர்களின் மேல் படறுகிற வேளையில் அவர்களுடைய பற்றுறுதி குலைந்துவிடாதபடி இயேசு தமது இதமான முடிவுரையை கனிவுடன் பேசுகிறார். அவர்…

இயேசுவின் போதனை காலாவதி ஆகிவிட்டதா?

மேலறைப் பேச்சு 15 லெந்து காலத்தின் பதினைந்தாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:25-27 25ம் வசனத்தோடு இயேசுவின் போதனை முடிந்துவிட்டதா? இயேசு தொடர்ந்து;பேசுகிறார் இன்றும் நம்மோடு பேசிக்கொண்டே தான் இருக்கிறார். இயேசுவின் போதனை எழுதிமுடித்து, மூடி, முத்திரையிட்டு,…

இயேசுவின் குடியிருப்பு

மேலறைப்பேச்சு 14 லெந்து காலத்தின் பதினான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:22-24 இதுவரை பேசாத யூதா “எங்களுக்கு ஏன் இந்த சிறப்பு வெளிப்பாடு” என்று கேட்க இயேசு தாம் சொன்ன போதனையை பொருமையாக ஒரு வியத்தகு மாற்றத்தோடும்…

அன்பின் வளையம்

மேலறைப்பேச்சு 13 லெந்து காலத்தின் பதிமூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:18-21 இயேசு தங்களுக்காக மீண்டும் வருவார் என்பது சீடர்களுக்கு மிகுந்த ஆறுதலளிக்கும் செய்தி. தொடர்ந்து தன்னுடைய உயித்தெழுதலின் விளைவாக சீடருக்கு ஜீவனை வாக்களிக்கிறார் (வசனம் 19).…

இயேசுவையே கேட்டுப்பாரேன்

மேலறைப்பேச்சு 12 லெந்து காலத்தின் பன்னிரென்டாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:15-17 தங்களது அன்பின் வெளிப்பாடாக சீடர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கைகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவர்களோடும் அவர்களுக்குள்ளும் நெருக்கமாக உறையும் சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளரை இயேசு வாக்குப்பண்ணுகிறார்.…

இயேசுவே லைஃப் ஸ்டைல்

மேலறைப்பேச்சு 9 லெந்து காலத்தின் ஒன்பதாவது நாள் தியானம் (வெள்ளி ) திருமறைப் பகுதி: தூய யோவான் 14:4-7 தோமாவுக்கு ஒரு சந்தேகம்: “எங்கே போகிறீர்? நாங்க எப்படி வருவது, வழி தெரியாதே!” என்றான். அவனுக்கு இயேசு தன்னையே பதிலாக சொல்லுகிறார்:…

பொறுமை

மேலறைப்பேச்சு 7 லெந்து காலத்தின் ஏழாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 36-38 அன்பினால் ஆற்றும் பணி பற்றி இயேசு போதித்துக்கொண்டிருக்க, அதைக்கவனியாமல் பேதுரு முன்னதாக இயேசு சொன்னதையே (13:33) நினைத்து குழம்புகிறான். தன்னுடைய ஆன்மீகத் துணிச்சலைக்…

புதிய கட்டளை

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…

உபவாசம் என்பது சுயவெறுப்பு

அன்பான இறைமக்களே!உலக மீட்பர் இயேசுவின் திருப்பெயராலே உங்கள் அனைவரையும்இயேசு இயக்கத்தின் ஊடாக வாழ்த்துகிறேன். சுயவெறுப்பு என்பது கிறிஸ்தவ வாழ்விற்கு இன்றியமையாததாகும். ஏனெனில், அதுதான் ஒருவரின் பண்புநலனை உருவாக்குகின்றதாய் உள்ளது. சுயவெறுப்பு ஒரு பற்றுறுதியாளருக்குள் கடவுளை எல்லாவுக்கும் எல்லாவுமானவராகவும், தம்முடைய நிறைவுநிலைக்கான முழுமையான…

அன்பின் பணி

மேலறைப்பேச்சு 6 லெந்து காலத்தின் ஆறாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 34-35 தம்முடைய சீடர்களிடமிருந்து (நம்மிடமிருந்து) அவர் எதிர்நோக்குவது என்ன என்று சொல்கிறார். நம் வாழ்வை தன்னலமற்றும் தாராளமாகவும் பிறர்க்கென வழங்க வேண்டுகிறார். அவர் தற்போது…