Tag: Lenten Meditations

கொடையும் நடுத்தீர்ப்பும்

வசந்தகாலப் பூக்கள் 16 பதினாறாம் தியானம் தவசு நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் இன்னுமோர் பிரதான அறச் செயலாக பிறருக்குத் தானம் வழங்கும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. இத்தகைய தானம் வழங்கும் செயற்பாடு எல்லா சமயங்களிலும் காணப்படுகின்றது. சிறப்பாக இஸ்லாம் சமயத்தில் றமழான் மாதத்தில்…

உபவாசமும் வாய்க்கட்டுப்பாடும்

வசந்தகாலப் பூக்கள் 15 பதினைந்தாம் தியானம் எமது சரீரத்தில் பிரதானமாக வாய் காணப்படுகின்றது. இது பல பயன்பாடுகளை உடைய ஓர் அங்கமாகும். ஓர் மனிதருடனோ அல்லது சமூகத்தினுடனோ நல்லுறவைப் பேணுவதற்கு வாயின் வார்த்தைகள் அவசியமாகின்றன. வார்த்தைகள் நன்றாக அமையும்போது நல்லுறவு பேணப்படுகின்றது.…

உண்மையான உபவாசம் எது?

வசந்தகாலப் பூக்கள் 12 பன்னிரெண்டாவது தியானம் மனித வாழ்வில் உண்மையான பொருட்களை போலிப் பொருட்களிலிருந்து அடையாளம் காண விரும்புகின்றோம். யாரும் போலிப் பொருட்களை பணம் கொடுத்து வாங்க விரும்பமாட்டார்கள். இதனைப் போன்றே உண்மையான உபவாசத்தின் அர்த்தத்தை நாம் போலி அர்த்தங்களிலிருந்து பிரித்தறிய…

விளம்பரமற்ற உபவாசம்

வசந்தகாலப் பூக்கள் 11 பதினோறாவது தியானம் லெந்து நாட்களில் மனந்திரும்புதலையடுத்து உபவாசம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒரு சிலர் நாற்பது நாட்களும் பாலும் பழமும் அருந்தி உணவைத் தவிர்ப்பர். வேறுசிலர், ஒருநாளைக்கு ஒருமுறை மாத்திரம் உணவை அருந்துவர். வேறுசிலர், மாம்ச உணவுகளை…

சுயநீதி

வசந்தகாலப் பூக்கள் 10 பத்தாம் தியானம் சுயநீதி தவறை உணர்த்துவதற்கான தடையாகும் எமது வாழ்வில் நாம் தவறுகளை பல சந்தர்ப்பங்களில் உணர்வதில்லை. அதற்கு பிரதான காரணமாக சுயநீதி காணப்படுகின்றது. விடுதலைப் பயணம் அல்லது யாத்திராகமம் 5:2-3 வசனங்களில் பார்வோன் இஸ்ரவேல் மக்களை…

தூரத்தில் பின்பற்றாதே

வசந்தகாலப் பூக்கள் 9 ஒன்பதாம் தியானம் படைக்குப் பிந்தினாலும் பந்திக்கு முந்திக் கொள் என்னும் பழமொழி எம்மிடையே காணப்படுகின்றது. இதன்படி, இயேசுவைப் பின்பற்றுதல் என்பது, வெறுமனே ஒரு நபரைப் பின்பற்றுவது அல்ல மாறாக, விடுதலையை உண்மையை வாழ்வை பின்பற்றுதல் ஆகும் (யோவான்…

உணர்ச்சியான அறிக்கை வேண்டாம்

வசந்தகாலப் பூக்கள் 7 ஏழாம் தியானம் செபம்: இறைவா அறிவாலோ உணர்வாலோ உம்மை அறிக்கையிடாமல் மாறாக அனுபவத்தில் உம்மைக் கண்டு கொள்ள அருள் புரிவாயாக.

உன் பெலவீனத்தை நான் அறிவேன்

மேலறைப்பேச்சு 4 லெந்து காலத்தின் நான்காம் நாள் தியானம்திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 18-30 யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசு அறிந்து ஆவியிலே கலங்கினார். எனினும் இரட்சகரின் அன்பு குன்றவில்லை. இந்த அன்பின் அடயாளமாகத்தான் ஒரு கவளம்…

செயலாற்றும் அன்பு

மேலறைப்பேச்சு3 லெந்து காலத்தின் மூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 13: 12-17 ”செயலாற்றும் அன்பு” பற்றிய செயல்முறைப் பாடம் நடத்திய இயேசு சீடருக்குப் போதிக்க அமருகிறார். போதகரும் ஆண்டவருமான அவரே சீடர்களின் கால்களைக் கழுவினாரென்றால் சீடர்கள் ஒருவருக்கொருவர்…