Tag: NEWS

புதிய பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்

தென்னிந்திய திருச்சபையின் மதுரை – ராமநாதபுரம் பேராயத்தின் புதிய பேராயராக அருட்பணி. டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார். பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு 2022 ஜூலை 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதுரை, தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் நடைபெற்றது. அருட்பணி. ஜெயசிங் பிரின்ஸ்…