Tag: psalm23

சத்துருக்களுக் கு முன்பாக பந்தி

என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் (சங்.23:5,6a) தியானம்: கடவுள் நமக்கு அளிக்கும் கிருபைகளிலேயே உயர்ந்தது…