Tag: Psalm58

அதிகார வர்க்கம் ஒடுக்குகின்ற போது…..

திருப்பாடல் 58 நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமறை இறையியல் கட்டுரையின் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஐம்பத்தெட்டாம் திருப்பாடல் நியாயமற்ற மற்றும்…