Tag: Rev Daulton

அதிகார வர்க்கம் ஒடுக்குகின்ற போது…..

திருப்பாடல் 58 நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமறை இறையியல் கட்டுரையின் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஐம்பத்தெட்டாம் திருப்பாடல் நியாயமற்ற மற்றும்…

cows, woman, female-4708901.jpg

மாடுகளை வளர்த்த பட்டறிவு

இயற்கை கரிசனை எருதுகொண்டு உழுதபோது மகிழுந்து கொண்டாடிய மண் இன்று இயந்திரம் கொண்டு உழுதபோது தன்னுள் சுமந்த மண்புழுக்களும் வண்டுகளும் கதறி அழுத சத்தம் கேட்டு தன் கருவறையில் இருந்த புழுக்களும் தன்னையே சுற்றி சுற்றி தம் அடைக்கலத்தில் இருந்த தும்பிகளும்…

தன்னலம்மிக்க தலைவர்

25.09.2023 தலைமைத்துவ ஆற்றல் – 01 “மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.”திருப்பாடல்கள் 19:13 ஒரு தன்னலம்மிக்க தலைவர் கடவுளின் வாக்குறுதிகளை திருமறைச் சூழலுக்கு வெளியே எடுத்துக்கொண்டு,…

ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை

RECONCILIATION : NEW COVENANT OF CHRIST ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. இன்றைய நாளில் ஒப்புரவாகுதல் எனும் கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை என்ற…

“கிறிஸ்து எனும் சிற்பவல்லுநர்”

1கொரிந்தியர் 3: 7-10 நடுகிறவரும் நீர்ப்பாய்ச்சுகிறவரும் ஆண்டவருடன் ஒப்பிடுகையில் வெறுமையானவர்களே. மனிதர் தம் சுயவிருப்பாற்றலால் எதையும் செய்ய இயலாது. அவர்களால் எதையும் விளைவித்திடவோ பெருக்கிடவோ இயலாது. அவர்கள் எவ்வளவுதான் நட்டாலும், நீர்ப்பாய்ச்சினாலும், அனல்பறக்க ஆன்மீகம் பேசினாலும் முடியாது. நடுபவரும் நீர்ப்பாய்ச்சுபவரும் ஒருவரே…

தன்னம்பிக்கையின் சங்கீதம்

சங்கீதம் 31:3 ஆண்டவரே, என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். நம்முடைய பெற்றவராம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. திருப்பாடல் 31:1-8 கவிகளில் அதனை எழுதிய ஆக்கியோன் கடந்த…

அரசராம் கடவுள்

திருப்பாடல் 145 அரசராம் கடவுள் போற்றி நூற்று நாற்பத்தைந்தாம் திருப்பாடல் எபிரேய அகரவரிசையில் அமைந்துள்ள திருப்பாடல்களுள் ஒன்றாகும். ஆனால், இத்திருப்பாடல் பதின்மூன்றாம் கவிக்கு பிறகு “நூன்” எனும் எபிரேய எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்ட கவி இடம்பெறவில்லை என்பதால் இது அகரவரிசை அமைப்பில்…

ஆற்றல் அளிக்கும் இறைவேண்டல்

"நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்". திருப்பாடல்கள் 56.9 இறைவேண்டலின் வலிமை பெரியது; நேர்மையாளரின் தீவிரமான இறைவேண்டல் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக மிகவும்…

உலகின் மீட்பர் இயேசு ஒருவரே

கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு(1st Sunday in Advent) நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.…