Tag: Rev SDP Selvan

11வது யாழ் குருமுதல்வராக ஒரு விடுதலை இறையியலாளர்

11வது யாழ் குருமுதல்வர் ( இலங்கை திருச்சபை – கொழும்பு மறைமாவட்டம்) 1796ஆம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து திருச்சபையானது தனது பணிகளை விஸ்தரித்து; 1818ஆம் ஆண்டு கல்கத்தா மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு குருமுதல்வர் பிராந்தியத்தினை அதே ஆண்டில் செப்டம்பர் மாதம்…

பரிசுத்தவான்களே கேளுங்கள்

திருச்சபை அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையுடன் கடவுளின் ஆட்சியை நோக்கிச் செயல்படுபவர்கள் பேறுபெற்றோர்; அவர்கள் கடவுளின் மக்கள். திருச்சபை இறையாட்சிக்காக உழைக்கும் ஒரு கருவி. இது அனைத்து மக்களுக்குமானது. வாழ்வை உறுதி செய்ய, தீமைகளை கடந்து, இறையாட்சிக்காக உழைப்பது அர்த்தத்தை தரும்.…

நாம் அனைவருக்கும் பயன் தரும் வாழ்வை வாழ்கிறோமா?

இறையாட்சி வழி வாழ்வோர் பேறுபெற்றோர் அவர்கள் இறைமக்கள் இறையாட்சி வாழ்வு இறையருள் மற்றும் மனித முயற்சி இரண்டும் சார்ந்தது. இவற்றை நிராகரித்து வாழ்வோர் இறையாட்சி வழி வாழ்வோர் அல்ல. இறையாட்சி வழி வாழும் வாழ்வு என்பது சீரருகே நடப்பட்ட மரம் போன்றது…

கிறிஸ்தவ ஓன்றிப்பு வாரம்

23.01.2022 – Christian Unity Week கருப்பொருள்: யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்தேயு 2:2) Theme: “Where is the child who has been born king of the…

நாம் புதிய படைப்புகளா?

நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள். திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன. நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா? எசாயா 62: 1 –…

திருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா?

தீமைகளை நிராகரித்து, திருமுழுக்குப் பெற்று, இறையாட்சிக்காக உழைக்க முன்வருவோர் பேறுபெற்றோர். அவர்கள் வாழ்வு இயேசுவின் வழியில் இருக்கும். சூழ்நிலைதிருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா அல்லது இறையாட்சி வாழ்க்கையை வாழ முன்வருவோரின் வாழ்க்கை அடையாளமா? இயேசுவின் திருமுழுக்கு அவரை எப்படி அடையாளப்படுத்தியது? எசாயா…

தீமைகளை எதிர்த்து ஒற்றுமையாக போராடு புத்தாண்டு சிறப்புறும்

கருப்பொருள் விடுதலை மையமாக இறை ஆசியை, இறை பெயரை நோக்குவோர்; பேறுபெற்றோர். புத்தாண்டு புதுஆண்டு போராடுபல்லவிபுத்தாண்டு புதுஆண்டு போராடுஇந்தாண்டு சிறப்பா(க்)க கைகூப்புநீதாண்டு நிதம்தாண்டு தீமைகளைபுதுஆண்டு சிறப்பாகும் தோள்கொடு அனுபல்லவிநம்பு நன்மை நம்புநம்பு கடவுளை நம்புநம்பு நம்மை நம்புநம்பு நடக்கும் நம்பு சரணங்கள்…

கடவுள் எங்களில் ஒருவரானார்!!!

கடவுள் எங்களில் ஒருவரானார் 'எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய 'இயேசு சமூகங்கள்' நத்தார் (இயேசு பிறப்பு) என்பது 'எங்களில் ஒருவரான கடவுளை' புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார்,…

தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர்.

திருவருகைக்காலம் – 03 கருப்பொருள்: தீமையை நிராகரித்து, இறையாட்சி நோக்கிய மனமாற்றத்துக்காக உழைப்போர் பேறுபெற்றோர். திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. திருமுழுக்குநர் யோவான் பரப்புரை செய்த மகிழ்ச்சி மிகு மனமாற்றத்தின் அடிப்படையில்;…

இறைவாக்கின் அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர்

இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். திருவருகைக்காலம்( Advent) 02 கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள். Theme: Blessed…