Tag: Rev Solomon Victus

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு

கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு கழுமரத்தில் கிறிஸ்துவின் வாக்கு தவக்காலத்தில் அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய நூல். தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் துணைமுதல்வராகவும், சமூக பகுப்பாய்வுத் துறையில் பேராசிரியராகவும் மிக நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் அருட்பணி. முனைவர். சாலமன் விக்டசு தொடர்புக்கு:…

இதோ உங்கள் அரசன்

இயேசுநாதரின் நீதிமன்ற விசாரணை (யோவான் 19:1-22) இயேசு ஒரு சமயக்கைதியா, அல்லது அரசியல் கைதியா என்ற கேள்வியை எழுப்பி விவாதிக்கிறார் யோவான் நூலாசிரியர். கி.பி.70-க்கு பின், குறிப்பாக உரோமப் போரின் முடிவில் இந்நூல் எழுதப்பட்டது. எனவே, இப்போர் கடவுளின் ஆண்டவர்துவத்தை ஏற்பவர்களுக்கும்,…

உயிர்ப்பு

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் (கல்லறையில்) தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தார்!(லூக். 24:5ஆ-6அ) பொதுவாக இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வான உயிர்ப்பை பலர் நிருபிக்க இயலாத ஒரு நிகழ்வு என்பர். பேராயர் சாம் அமிர்தம் ஒருமுறை கூறினார், 'சாதாரன…

கிறிஸ்துவின் ஆசை

பெரிய வியாழன் 'நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்' (லூக் 22:15) கிறிஸ்து ஆசைப்பட்டவை வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது.…

அது உன்பாடு

தலைமை குருக்களும், மூப்பர்களும் ”எங்களுக்கென்ன, அது உன்பாடு” என்றார்கள் (மத்தேயு 27:4) விவிலியத்தில் பார்க்கப்போனால் சீடத்துவத்தின் பல்வேறு கோணங்கள் உண்டு. யாக்கோபு, யோவான், பேதுரு, யூதாஸ், தலைமை குருக்கள், பிலாத்துவின் மனைவி என பல்வேறு கோணங்கள். இங்கு கடவுளை (யாவேயை) தலைவராக…

சிலுவையும் விடுதலையும்

(கொலோசேயர் 2:8-15) சிலுவை சிலருக்கு ஒரு அடையாளத்தைத் தருகிறது. சாதியத்தின் அடையாளம், மதத்தின் அடையாளம், திரைப்பட அடியாட்களின், போக்கிரிகளின் அடையாளம் போன்றவைகள் சிலுவைச் சின்னத்தால் இன்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சிலுவை சிலருக்கு கலைச்சின்னம். தாலி மாலை, சாதாரண தங்கச்சங்கிலி, அழகுக்கலைப் பொருட்கள் இவைகளில்…

முத்தத்தினாலேயா என்னைக் காட்டிக்கொடுக்கிறாய்?

(மத்தேயு 26:47-56, மாற்கு 14:43-59, லூக்கா 22:47-53, யோவான் 18:3-12) காட்டிக்கொடுப்பது என்பது பல்வேறு சூழலில் பல்வேறு பொருளைக் கொடுக்கும். முகவரிக்குச் சரியான ஆளைச் சுட்டிக்காட்டிக் கொடுப்பது என்பது பெரும்பாலான நேரத்தில் நல்லதொரு பணிதான். ஆனால் சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்து பழிவாங்கத்…

நவீன யூதாஸ்கள்

(மத்தேயு 26:15) இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? இது இன்று நம்மிடையேயும் குடி புகுந்துள்ள ஒரு மனப்பான்மை ஆகும். ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற நோக்கினை மட்டும் வைத்துச் செயல்படும் போங்கு பரவலாக இன்று அதிகரித்து…

வெறுமையான கல்லறை

(யோவான் 20:19-29; மத்தேயு 28:16-20; மாற்கு 16:14-18; லூக்கா 24:36-49) ஆண்டவர் இயேசுவின் கல்லறை இராணுவத்தினரால் சீல்வைக்கப்பட்டு மிக அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. உரோம அரசுக்கு ஏன் இவ்வளவு இராணுவ பாதுகாப்பு நிறைந்த ஒரு கல்லறை தேவைப்பட்டது? இயேசுவைப் பற்றிய கலக்கமா,…

குருத்தோலை திருநாள்

(சகரியா 9:9-12,மாற்கு 11:1-11) 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் உயர்நிலை பள்ளி படித்து கொண்டிருந்த காலம். சைக்கிள் ரிக்சா அன்றுதான் பயன்பாட்டுக்கு வந்தது. மக்களில் பலர் பலவிதமாக பேசினர். சென்னையில் என் கிறிஸ்தவ தமிழாசிரியர் ஒருவர், மனிதரே இன்னெரு மனிதரை இழுத்து…