Tag: social

“இயேசுவும் பெண்களும்”

“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women) - - அருட்பணி ரா. ரூபன் பிரதீப் எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம்…

இலங்கையில் சாதிய அடக்குமுறைக்கு எதிர்த்து நிற்போம்

தோழர் திரு. அருண் சித்தார்த்தைத் இயேசு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். யாழ்ப்பாணத்தில் எவரேனும் சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்படுவார்களாயின் இலவச சட்ட நடவடிக்கைகளுக்காக சமூக ஆர்வலர் திரு. அருண் சித்தார்த்தைத் தொடர்பு கொள்ளலாம். திரு. அருண் சித்தார்த்யாழ் சிவில் சமூக நிலையம்021-221-3267கைபேசி 0774842464

“நாம் தீண்ட தவிர்த்தவைகளே நம் மீட்பிற்கான தீர்வுகள்”

Touch the Untouchables 2 அரசர்கள் 5:1-10திருப்பாடல்கள் 10:1-12எபிரெயர் 13:8-17மத்தேயு 8:1-4 முன்னுரை: சமீபத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ராஜேஷ்வரி அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரை அவருக்குரிய அலுவல் நாற்காலியில் அமரவிடாமல்…

கடவுள் எங்களில் ஒருவரானார்!!!

கடவுள் எங்களில் ஒருவரானார் 'எங்களில் ஒருவரான கடவுளைப் புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் இன்றைய 'இயேசு சமூகங்கள்' நத்தார் (இயேசு பிறப்பு) என்பது 'எங்களில் ஒருவரான கடவுளை' புரிந்துகொள்ளும் ஒரு சந்தர்ப்பம். ஆனால் நத்தார் அதன் கருத்தை. இழந்து நீண்ட காலமாகிவிட்டது. நத்தார்,…

புரட்சியாளர் மரியாள்

துயருரும் மக்களுடன் மரியாளின் வாழ்வையும் பணியையும் பொதுவாக இன்றைய திருச்சபைகளில் மரியாள் புனிதவதியாகவும் திருத்தாயாகவும்கூண்டிற்குள் அடைக்கப்பட்டு வணக்கத்தைப் பெறுகின்ற ஓர் வணக்கப் பொருளாகவும்காணப்படுகின்றார். இத்தகைய காரியங்கள் அவரின் விடுதலை உணர்வினை மங்கச் செய்வதாகக்காணப்படுகின்றது. சிறப்பாக, லூக்கா 1:46-55ஆம் வசனம் வரையுள்ள பகுதியில்…

சிலுவையும் உரிமையும் – மாற்றுவலுவுடையோர் பார்வையில்

டிசம்பர் 3, அகில உலக மாற்றுவலுவுடையோர் தினம். நாம் வாழும் உலகில் அனைவருமே உரிமைக்காக போராடுகின்றனர். குறிப்பாக இலங்கையில் போர்காலத்திற்கு பின்னரான சூழ்நிலையில் மக்கள் தமது உறவுகளை தேடி உரிமைப் போராட்டம் நடாத்துகின்றனர் மறுகரையில் மலையக மக்கள் நாளாந்த ஊதியமாக ஆயிரம்…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…