கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா?
மக்களோடு மக்களாக (Be with the People) இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல்,பொருளாதார,சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது, 38வது நாளாக அமைதியான ரீதியில் போராட்டம் காலி முகத்திடல், கொழும்பில் நடைபெற்று வருகின்றது.…