Tag: Worship the Lord in Truth and Spirit

g189883069a4dd928afd3c7b3066ca2dc543b6cd4a624bdaebea081bc224b1ee5475a15a12190be00e4b4a3c67906e8132a3e07b677ea0d4e6c83d4964135a5ff_1280-1894125.jpg

கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளல்

யோவான் 4:15-26 • கடவுளுக்குரிய மாட்சிமையை ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கொடுப்பதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு வார்த்தையினூடாகவோ அல்லது அடையாளச் சின்னங்களினூடாகவோ கடவுளுக்கு தெரியப்படுத்தலாம். எனவே, இவ்வழிபாடு ஆவியோடும் உண்மையோடும் நடாத்தப்பட வேண்டும் அல்லது வழிபடவேண்டும் என்ற கருத்து இங்கு…