Tag: அத்திமரத்தை சபித்தல்

அத்திமரத்தை சபித்தல்

இவ்வுவமை மாற்கு நற்செய்தியில் மாத்திரம் காணப்படுகின்றது. ஒரு சிலர் இதனை இயேசுவின் புதுமைகளுடன் இணைத்துப் பார்ப்பர். எனினும், இது இயேசுவால் ஆற்றப்பட்ட புதுமையாக இருந்தால், இது யாருக்கும் பயனளித்ததில்லை. எனவே, இதனை புதுமைகளுக்குள் உள்ளடக்க முடியாது. மேலும், இந்நிகழ்ச்சி எருசலேம் ஆலயம்…