Tag: தொழுவம் நோக்கி

yoga, meditation, vipassana-4849681.jpg

ஆறுதலை பெறுவது எப்படி?

தொழுவம் நோக்கி 03 (லூக்கா 2:25)இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். இதற்காக அவர்கள் பல்வேறு மார்க்கங்களை கையாறுகின்றனர். மேற்கூறப்பட்ட வசனத்தில் சிமியோனும் ஆறுதலை பெறுவதற்காக காத்திருந்தார். அவர் இரவும் பகலும் ஆலயத்தில் ஆறுதலை பெறுவதற்காக அமர்ந்திருந்தார்.…

church, window, stained glass-535155.jpg

ஆலயத்திற்கு வருவதின் முக்கியத்துவம்

தொழுவம் நோக்கி 02(லூக்கா 2:27) ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என எமது மூதாதையர்கள் கூறுவர். எனினும் இன்றைய நாட்களில் மக்கள் ஆலயம் செல்வதை பெரிதும் முக்கியத்துவப்படுத்துவதில்லை. ஆனால் சங்கீதகாரனாகிய தாவீது ‘கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என சொன்ன போது…

அழைப்பை உணருகின்றாயா?

தொழுவம் நோக்கி 01 (லூக்கா 2:16)நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை நற்செய்திகளை எமக்கு அருளுகின்றார். மேற்கூறப்பட்ட பகுதியிலே தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட அழைப்பை கேள்வியுற்ற மேய்ப்பர்கள் உடனடியாக அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் விரைந்து சென்றனர். அழைப்பை பெறும்…