Tag: நம்மை பாதுகாப்பவர் யாவே

நம்மை பாதுகாப்பவர் யாவே

திருப்பாடல் 124 – (புதிய) இஸ்ரயேலை பாதுகாப்பவர் நூற்று இருபத்து நான்காம் திருப்பாடல் சீயோன் திருப்பயணத் திருப்பாடல்களுள் ஒன்றாகும். இத்திருப்பாடல் ஆமானின் சதித்திட்டத்திலிருந்து மொர்த்தேகாய் மற்றும் யூதர்களுக்கு ஆண்டவர் அளித்த விடுதலையை முன்னிட்டு யூதர்கள் கொண்டாடிய பூரீம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது…