இறக்கப்படாத சிலுவைகள்
கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான சிலுவை மரத்தைத் தோழில் சுமந்து படைவீரர்களின் கசையடிக்காயங்கள் மட்டுமன்றி முள்முடி தலையில் குத்த யூத அடிப்படைவாதத்தின் நிந்தனைகளுடன் அவதூறுப் பேச்சுக்களையும் தாங்கியவண்ணம் கொல்கொதா எனும்…