Tag: லெந்துகாலம் சிந்தனைகள்

வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்

வசந்தகால பூக்கள்லெந்துகாலம் சிந்தனைகள் அறிமுகம் லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும்…